Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palசு. ஜெய கணேஷ் எழுத்தாளர் & கவிஞர்,நான் மதுரையில் வசிக்கிறேன். நான் சுயதொழில் செய்கிறேன். இயற்பெயர் ஜெய கணேஷ், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி மதுரையில் பிறந்தேன். தமிழ்நாடு இந்தியா. நான் “களவாடிய காதல் கனவுகள்” (குற்றம் மற்றRead More...
சு. ஜெய கணேஷ் எழுத்தாளர் & கவிஞர்,நான் மதுரையில் வசிக்கிறேன். நான் சுயதொழில் செய்கிறேன். இயற்பெயர் ஜெய கணேஷ், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி மதுரையில் பிறந்தேன். தமிழ்நாடு இந்தியா. நான் “களவாடிய காதல் கனவுகள்” (குற்றம் மற்றும் திரில்லர் காதல் கதை-தமிழ்) “இப்படிக்கு” (ஹைக்கூ கவிதை-தமிழ்) “காதோரம்” (காதல் கவிதை - தமிழ்) என்ற புத்தகங்களை எழுதியுள்ளேன். பாரதியாரின் தீவிர ரசிகர். கதைகள், கவிதைகள், பாடல்கள் எழுதி வருகிறேன். நான் நிறைய புத்தகங்களில் இணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். அவருக்கு தமிழ் மீது தீராத காதல் உண்டு. புத்தகம். தேநீர்.தனிமை,இசை.பாடல் வரிகள்,காதல்.அதிகம் நேசிப்பேன். அன்பே கடவுள்..!
Read Less...Achievements
Oyee, உன்னத்தான்..
நம்ம பேசுற எல்லாமே கவிதை தான் காதலிக்கும் போது காதலியும் அத அழகாக கேட்டு ரசிப்பாள்.
இதில் உள்ள கவிதைகள் உங்களை கொஞ்சம் சிரிக்க வைத்தால் அதுவே இந்த புத்த
Oyee, உன்னத்தான்..
நம்ம பேசுற எல்லாமே கவிதை தான் காதலிக்கும் போது காதலியும் அத அழகாக கேட்டு ரசிப்பாள்.
இதில் உள்ள கவிதைகள் உங்களை கொஞ்சம் சிரிக்க வைத்தால் அதுவே இந்த புத்தகத்திற்கு போதுமானது..!
பேச்சு வழக்கில் கவிதைகள் உருவாகுவதற்கு அதில் பேசி பேசி கரைய வேண்டும்..! ஆமாம்..! காதலித்து உருகவேண்டும்..!
காதலிக்க வேண்டுமெனில் கண்களை பார்த்து கதைக்க கற்றுக்கொள்ள வேண்டும்..!
கொஞ்சம் மெருகேற்றி கொள்ள அவ்வப்போது காதலை பேசியே வளர்க்க வேண்டும்...!
காதலை நிலைத்து நிற்க வைக்க மௌன மொழிகளில் உரையாட வேண்டும்..!
அவைகளே காதலுக்கு போதுமானது..!
இவைகளை சொல்லும் அளவிற்கு "எனக்கு காதலிக்க தெரியுமா" என்றால் எனக்கு காதலிக்க தெரியாது..!
இருந்தாலும் எனக்கு தெரிந்த காதலை சொல்லி இருக்கிறேன்..!
இதற்கு மேலும் காதல் இருக்கலாம்..!
களவாடிய : ஒரு கொலை நடக்குது..? அது ஏன் நடக்குது..? எதனால நடக்குது..? எப்டி நடக்குது..? இப்படி நம்ம யோசித்து கொண்டு இருக்கும் வேளையில் திடீரென அழகான காதல் கதை..! இனிமையான கவிதைகள்..!
களவாடிய : ஒரு கொலை நடக்குது..? அது ஏன் நடக்குது..? எதனால நடக்குது..? எப்டி நடக்குது..? இப்படி நம்ம யோசித்து கொண்டு இருக்கும் வேளையில் திடீரென அழகான காதல் கதை..! இனிமையான கவிதைகள்..! சந்தோஷமான வாழ்க்கை அழகாக நடந்துகொண்டிருக்கும் போது இதற்குள் பயங்கரமா நடக்கும் கனவு.
ஐயோ..? என்று பதற வைக்கும் காட்சிகள் கண்முன்னே வந்து நிற்கும்.
காதல் : "நமக்கு வரப்போற லைஃப் பார்ட்னர் இந்த மாதிரி இருந்தா நல்ல இருக்கும்னு மனசு சொல்லும்" அவுங்கள அடிக்கடி பார்க்குற வாய்ப்பு கிடைச்சா மனசு பட்டாம்பூச்சி போல பறக்கும்.
கனவு : நம்ம வாழ்க்கையில சந்திக்கிற ஒவ்வொரு நபர்களும் நமக்கு மிக சிறந்த பாடத்தை கற்றுக்கொடுக்கின்றனர். இந்த கனவுகளும் கற்பனைகளும் அப்டி தான் சில பாடத்தையும், காதலையும் கற்றுக்கொடுக்கும்.
கனவுகளில் நடக்கும் கொடூரம், அநியாயம், நிஜத்தில் நடக்கும் காதல், இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு போராடும் நம்ம ஹீரோ.
கதையில் சில சுவாரசியம்,அழகான நினைவுகளுடன் தொடங்கும்.
நீங்களும் தொடர்ந்து வாருங்கள் என்னுடன்...!
அவளின் காதோரம் சொல்ல நினைத்த கவிதைகளை எல்லாம் இந்த புத்தகத்தில் அவளுக்காக எழுதியுள்ளேன்.
என்னுடைய காதலுக்கும், காதலிக்கும் என்னால் என்ன செய்ய முடியும்..! அவளை எப்போத
அவளின் காதோரம் சொல்ல நினைத்த கவிதைகளை எல்லாம் இந்த புத்தகத்தில் அவளுக்காக எழுதியுள்ளேன்.
என்னுடைய காதலுக்கும், காதலிக்கும் என்னால் என்ன செய்ய முடியும்..! அவளை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் வகையில் அவளின் நினைவுகளை இப்புத்தகத்தில் சேகரித்து வைத்துள்ளேன். உண்மையாக நேசிக்கும் ஒருவன் எவ்வளவு உடைந்தாலும் காதலியை எப்பொழுதும் ஏசக்கூடாது..!
நீ எவ்வளவு உடைஞ்சு போனாலும் உன்னோட அன்பை மட்டும் கொடுத்துகிட்டு இரு.! அதுவே நிதர்சனமான காதல்.!
அவள் இந்த புத்தகத்தை வாங்கி படிக்கும் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் என்னுடைய காதல் அவளுடன் பயணித்து கொண்டே இருக்கும். அவள் இந்த புத்தகத்தை கட்டியணைத்து கொள்வாள். அவள் இந்த புத்தகத்தை முத்தமிட்டு கொள்வாள். கவிதையில் காதலிக்கும் அனைத்து காதலர்களுக்கும், தொலைவில் இருந்து காதலை நேசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும், என்னுடைய அவளுக்கும் இந்த கவிதைகள் அனைத்தும் காதோரம் ஒலிக்கும்..! காலத்திற்கும் இவைகள் நிலைத்து நிற்கும்..!
கவிஞனின் மொழி அவளே கனிமொழி..!
இந்த புத்தகத்தில் வரும் கவிதைகள் அனைத்தும் காதலன் காதலியை நினைத்து எழுதியது. புத்தகத்தின் தலைப்பை முதலில் யோசிக்கும் போது வைக்கலாமா.? என்று யோசித்தேன். பின்னர் வைக்கலாமே.
இந்த புத்தகத்தில் வரும் கவிதைகள் அனைத்தும் காதலன் காதலியை நினைத்து எழுதியது. புத்தகத்தின் தலைப்பை முதலில் யோசிக்கும் போது வைக்கலாமா.? என்று யோசித்தேன். பின்னர் வைக்கலாமே..! என்று முடிவு செய்தேன்.
சில புத்தகம் பார்க்கும்போது"இந்த புத்தகத்தை நான் எழுதிருக்கலாம்"என்று எனக்குள் ஆசைகள் வந்தது உண்டு. அப்படி வியந்தது..! அந்த புத்தகத்தின் மீதுள்ள தாக்கமில்லை,, புத்தகத்தின் தலைப்புகள் என்னையும் எடுத்துப்பார்..! கொஞ்சம் வாசித்துப்பார்..! என்று குறுநகையுடன் என்னிடம் கொஞ்சல்கள் செய்யும். அப்படித்தான் என்னிடமும் செல்லக்குறும்புகள் செய்தது. இந்த புத்தகத்தின் தலைப்பு..!
"சரி வாங்க கொஞ்சம்" என்னுடைய ஸ்டைலுல சொல்லுறேன்.
நம்ம ஸ்கூல் படிக்கும்போது லீவ் லெட்டர் எழுதிருப்போம். கொஞ்சம் நம்மளோட நினைவுகளை நினைத்து பாருங்கள். ஆமாங்க..? இந்த லீவ் லெட்டர் எழுதும்போது நம்ம மனசுல என்னனென்ன தோணுதோ..?அதையெல்லாம் அப்படியே "பயந்து பயந்து" குழந்தையாக எழுதிக்கொடுத்து இருப்போம்.
தினமும் ரசிக்கும் விஷயங்களை கற்பனையின் உருவில் எண்ணங்களின் வழியாக எழுதுவேன். தமிழ் மீது கொண்ட பற்று இன்னும் சிந்திக்க வைத்தது. எண்ணங்களின் வழியில் வண்ணங்களை எழுத்தின் ம
தினமும் ரசிக்கும் விஷயங்களை கற்பனையின் உருவில் எண்ணங்களின் வழியாக எழுதுவேன். தமிழ் மீது கொண்ட பற்று இன்னும் சிந்திக்க வைத்தது. எண்ணங்களின் வழியில் வண்ணங்களை எழுத்தின் மூலமாக சொந்தகளாகிய உங்களை சந்திக்கிறேன். சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நிறைய புத்தகம் படித்து உள்ளேன். யான் கொண்ட பாதை முடிவில்லா தொடக்கம் பாதை முடியும் எனில் நான் உறங்கலாம் என் எண்ணங்கள் உறங்காது. கவிதைகளின் மூலமாக புத்தகத்தின் வழியில் நான் இருப்பேன். அழியாத எழுத்துகள் என் உயிர் மூச்சு.. தேடலுடன் தொடங்குகிறேன்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.