Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
உலகில் ஒன்றல்ல இரண்டல்ல எத்தனையோ வகையான மனநோய்கள் உல்லது, அதில் மிகவும் அரிதான ஒரு வகை மனநோயை நான் சமீபத்தில் அறிந்து வியந்தேன். இப்படியும் ஒரு நோயா? என்ற எண்ணம் என்னை வெகு
உலகில் ஒன்றல்ல இரண்டல்ல எத்தனையோ வகையான மனநோய்கள் உல்லது, அதில் மிகவும் அரிதான ஒரு வகை மனநோயை நான் சமீபத்தில் அறிந்து வியந்தேன். இப்படியும் ஒரு நோயா? என்ற எண்ணம் என்னை வெகு நாட்களாக உறுத்திக் கொண்டு இருந்தது. அந்த நோய் வர என்ன காரணம் என்று என் மூளை யோசிக்க தொடங்கியது. பதில் கிடைக்கவில்லை ஆனால் அந்த நோயை மையமாக வைத்து ஒரு கதை கிடைத்தது. அதை ஒரு சுவாரஸ்யமான க்ரைம் த்ரில்லர் பாணியில் எழுத முடிவு செய்தேன், அதுவே இக்கதை.
உடம்பில் உயிர் எங்கு உள்ளது? என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்தது உண்டா ? இறந்த பிறகு அந்த உயிர் எங்கே செல்கிறது ? இந்த கேள்விகளுக்கு என் கற்பனைகள் அளித்த பதிலை வைத்து &n
உடம்பில் உயிர் எங்கு உள்ளது? என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்தது உண்டா ? இறந்த பிறகு அந்த உயிர் எங்கே செல்கிறது ? இந்த கேள்விகளுக்கு என் கற்பனைகள் அளித்த பதிலை வைத்து எழுதப்பட்டதே இந்த கற்பனை கதை. ஆவிகளை நான் பார்த்ததில்லை நீங்களும் பார்த்திருக்க வாய்ப்பில்லை எனினும் ஆவிகளைப் பற்றி நான் படித்த விஷயங்களை வைத்து எனது கற்பனையால் உருவானதே இந்த கதை. நண்பர்கள் இருவர் செய்யும் சாகசங்கள் அதனால் அவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் அதிலிருந்து தப்பித்தார்களா இல்லையா ? என்பதே கதைச்சுருக்கம். ஒரு நீண்ட பயணத்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து காற்றை ரசிப்பதுபோல் இக்கதையை படித்து மகிழ கேட்டுக்கொள்கிறேன்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.