Share this book with your friends

Yennangalae uyur / எண்ணங்களே உயிர்

Author Name: V Balaji | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

உடம்பில் உயிர் எங்கு உள்ளது? என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்தது  உண்டா ? இறந்த பிறகு அந்த உயிர் எங்கே செல்கிறது ? இந்த  கேள்விகளுக்கு என் கற்பனைகள் அளித்த பதிலை வைத்து  எழுதப்பட்டதே இந்த கற்பனை கதை.    ஆவிகளை நான் பார்த்ததில்லை நீங்களும் பார்த்திருக்க வாய்ப்பில்லை எனினும் ஆவிகளைப் பற்றி நான் படித்த விஷயங்களை வைத்து எனது கற்பனையால் உருவானதே இந்த கதை. நண்பர்கள் இருவர் செய்யும் சாகசங்கள் அதனால் அவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் அதிலிருந்து தப்பித்தார்களா இல்லையா ? என்பதே கதைச்சுருக்கம்.   ஒரு நீண்ட பயணத்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து காற்றை ரசிப்பதுபோல் இக்கதையை படித்து மகிழ கேட்டுக்கொள்கிறேன்‌.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வீ பாலாஜி

என் பெயர் பாலாஜி இன்ஜினியரிங் படித்த நான் வங்கியில் வேலைக்கு சேர்ந்தேன். பல வருடங்களாக நண்பன் ஒருவனிடம் பொழுதுபோக்கிற்காக கதை சொல்ல இந்த ஊரடங்கு காலத்தில் அது புத்தகமாக உருப்பெற்றது. ஆவிகள் பற்றிய சிறுகதைகள் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானவை. இக்கதை முழுக்க முழுக்க என் கற்பனையே படித்து மகிழ கேட்டுக்கொள்கிறேன், நன்றி வணக்கம்.

Read More...

Achievements

+1 more
View All