Share this book with your friends

Aettu Surakkai Karikku Udhavaadhu Kalvi Nokkangalin Avasiyam / ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது கல்வி நோக்கங்களின் அவசியம்

Author Name: V. S. Roma | Format: Paperback | Genre : Self-Help | Other Details

முன்னேற்றமடைந்த சமுதாயத்தில் கல்வியின் நோக்கம் வாழ்வின் உயர் இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு அமையும் என்பது இலட்சிய வழியாகும். அறிவைப் பெறுவது அறிவுக்காகவே என்பது குறிக்கோளாகும். தனிமனித வளர்ச்சி, நடத்தை மாற்றம் கலாச்சார மற்றும் மன வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சமூக வளர்ச்சி போன்றவை கல்வியின் அடிப்படை நோக்கங்களாக அமைகின்றன

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வி.எஸ்.ரோமா

வாசகர்ளால் நான்
வாசகர்களுக்காக நான்  

முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா   - கோயம்புத்தூர்
+91 82480 94200
20  புத்தகங்கள் எழுதியுள்ளேன்
விருதுகள் பல  பெற்றுள்ளேன்.
கதை , கவிதை, கட்டுரை, நாவல்  பொன்மொழி, நாடகம்
எழுதுவேன். 

என்
எழுத்து
என் மூச்சுள்ள வரை
என் வாசிப்பே
என் சுவாசிப்பு
என்றும்
எழுதிக் கொண்டிருக்க வே
என் ஆசை

நான் திருமணமே செய்து கொள்ளாத பெண்மணி என்பதில் எனக்கு மகிழ்வே.

என் எழுத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பவர்கள் என் பெற்றோர்களே.

தந்தை
கா சுப்ரமணியன் _ தாசில்தார் - ஓய்வு

தாய்.
சு. கிருஷ்ணவேணி

என் பெற்றோர்களே
என்
எழுத்துக்கும்
எனக்கும் முழு ஒத்துழைப்பு தருகின்றவர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

நான் ரோமா ரேடியோ 
என்ற பெயரில் எஃப் எம் ஆரம்பித்துள்ளேன்.

என்
எழுத்து
என் ரோமா வானொலி மூலம்
எங்கும் ஒலிக்க
எட்டு திக்கும் ஒலிக்க
என் ஆவல்.

பெண்களை
பெரிதாக நினைத்துப்
பெரும் மகிழ்ச்சியடைந்து
பெருமைப் படுத்த வேண்டும்.

முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ். ரோமா
Roma Radio
கோயம்புத்தூர்
+91 82480 94200


 

Read More...

Achievements

+8 more
View All