Share this book with your friends

Aettu Surakkai Karikku Udhavaadhu Kalvi Nokkangalin Avasiyam / ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது கல்வி நோக்கங்களின் அவசியம்

Author Name: V. S. Roma | Format: Paperback | Genre : Self-Help | Other Details

முன்னேற்றமடைந்த சமுதாயத்தில் கல்வியின் நோக்கம் வாழ்வின் உயர் இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு அமையும் என்பது இலட்சிய வழியாகும். அறிவைப் பெறுவது அறிவுக்காகவே என்பது குறிக்கோளாகும். தனிமனித வளர்ச்சி, நடத்தை மாற்றம் கலாச்சார மற்றும் மன வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சமூக வளர்ச்சி போன்றவை கல்வியின் அடிப்படை நோக்கங்களாக அமைகின்றன

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வி.எஸ்.ரோமா

நான்,

கோவை திலகரோமா,

ரோமா என்கிற புனைபெயரில்  எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும் மற்றும் யூடியூபராகவும் பணியாற்றி வருகிறேன். மேலும்  நான் யூடியூப் மூலம் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லி வருகிறேன். ஒரு வயதான நபராக  என் வாழ்க்கையைத்  தொடங்கி, எனது கடந்த கால தனிப்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றியுடன்
ரோமா

Read More...

Achievements

+9 more
View All