Share this book with your friends

ENNUVATHU UYARVU / எண்ணுவது உயர்வு எண்ணுவது உயர்வு

Author Name: Dr.p.vigneshwari | Format: Paperback | Genre : Poetry | Other Details

உள்ளத்து உணர்வுகளை கவிதையாக்கி இந்த புத்தகத்தில் சமர்ப்பிக்கிறேன். என் எண்ணங்களுக்கு வண்ணம் தீட்டிய அனுபவங்களைப் பகிர்ந்து  புத்தகத்தை எழுதியிருக்கிறேன். நம்பிக்கை மனிதனுக்கு அவசியம் இருக்கவேண்டிய நற்பண்புகளில் ஒன்று. இந்த உலகம் வேண்டுமானாலும் முடியாது என்கிற வார்த்தையை முதுகில் எழுதட்டும்.நாம் நம் மனதில் விதைக்காமல் நம்பிக்கை விதையை விதைப்போம்.விதைகள் தான் விருட்சங்களாகின்றன அவ்வகையில் இந்த புத்தகத்தை மனதில் விதைக்கிறேன்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

முனைவர் ப. விக்னேஸ்வரி

     முனைவர்ப.விக்னேஸ்வரி,   உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வணிகவியல்பள்ளி, 

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருமலையம்பாளையம் கோவை. பதினெட்டு ஆண்டு கால பணி அனுபவம் வாய்ந்தவர். திருக்குறள் நூலின் மீது மிகுந்த பற்று உடையவர். கவிதை எழுதுவதைப் பொழுதுபோக்காகக் கொண்டு கவிதை எழுதி வருகிறார்.சிறந்த கவிதைக்கான விருதினைப் பல்வேறு தமிழ் அமைப்புகளிடமிருந்து  பெற்றுள்ளார்.  திருக்குறள்  தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதில் நாட்டம் கொண்டவர்.

Read More...

Achievements