"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
இந்த புத்தகம் அனிமேஷன் துறை கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான வாய்ப்புகள் அதன் சந்தை மதிப்புகளை ஆய்வு நோக்கோடு வாதிக்கிறது. அனிமேஷன் குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு இந்த புத்தகம் மிக பயன்வுள்ளதாக இருக்கும்.
முனைவர் பா. செந்தில் குமார், Dr A. Jayanthiladevi, D. Jothimani
3டி அனிமேஷன் துறையில் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் பயன்பெறும் வகையில் இந்த புத்தகம் டாக்டர் பி.செந்தில் குமார் பிஎச்டி-டிஜிட்டல் கிராஃபிக் டெக்னாலஜி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்நுட்பம் அறிந்த இளைஞர்களுக்கு கல்வி கற்பிக்கும் நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.