Share this book with your friends

Maname / மனமெங்கும் அவள் நியாபகம்!

Author Name: Sailakshmi | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வனத்துறை அதிகாரியான மணிகண்டன் தன் வேலையில் திறம்பட செய்துக் கொண்டிருக்கும் போது, அன்னையிடமிருந்து வந்த கடிதத்தில் தந்தைக்கு தங்களது ஊரில் ஏதோ ஆபத்து இருப்பதை படித்துவிட்டு அன்னையின் ஆணைக்கிணங்க, கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து மத்தியபிரதேசத்தில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்புகிறான். அங்கு என்ன நடக்கிறது என்பது தான் முழுக்கதை. படித்துப் பாருங்கள். நன்றி

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

சாய்லஷ்மி

என் பெயர் E.P. தனலெட்சுமி. சாய்லஷ்மி என்கிற பெயரில் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். பள்ளி பருவத்தில் கட்டுரை எழுத ஆரம்பித்தேன்.  கல்லூரி பருவத்தில் நாவல்கள் எழுத ஆரம்பித்தேன். தற்போது வரை எழுதி கொண்டிருக்கிறேன்.

Read More...

Achievements