Share this book with your friends

PARTHIBAN KANAVU (Novel) / பார்த்திபன் கனவு புதினம்

Author Name: Kalki Krishnamurthy | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இந்த நாவல் பார்த்திபன் கனவு தமிழ் ஜாம்பவான்களில் ஒருவரான கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்டது. அலை ஓசை, பொன்னியின் செல்வன் போன்ற அவரது படைப்புகள் நன்கு அறியப்பட்ட நாவல்கள்.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 499

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கல்கி கிருஷ்ணமூர்த்தி

கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

Read More...

Achievements

+16 more
View All