Share this book with your friends

Raagam Thedum Vanambaadikal. Part-1 / ராகம் தேடும் வானம்பாடிகள். பாகம்-1 பாண்டிக் குடும்பம்

Author Name: Deepa Senbagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ராகம் தேடும் வானம்பாடிகள், மண்மணம் கமழும் பாண்டி குடும்ப கதைகளில் ஒன்று.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை புவியியல் ஆதாரமாக வைத்து, அதனைச் சுற்றியுள்ள, பேரூராட்சி, ஊராட்சி, சிற்றூர்களைக் கதை மாந்தர்களின் வசிப்பிடமாக வைத்து, உறவுமுறை, சொந்தங்களைப் புனைந்துள்ளேன். 

மானூத்துப்பட்டி என்ற கிராமத்தை, பூர்வீகமாகக் கொண்டு, அந்த பகுதியில் செல்வாக்கோடு வாழ்பவர்கள் பாண்டிக் குடும்பத்தினர். அவர்கள் பங்காளிகள், சம்பந்த புறம் உறவுகள், பழக்கவழக்கம் ,வாழ்வ

Read More...
Paperback 599

Inclusive of all taxes

Delivery

Enter pincode for exact delivery dates

தீபா செண்பகம்

தீபா செண்பகம் , இணையதளத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளர். இதுவரை 7நெடுந் தொடர் நாவல்கள், 5நாவல்கள், ஒரு நேரடி பதிப்புபுத்தகமும் வெளியிட்டுள்ளார். சகாப்தம் வலைத்தளம் நடத்திய வண்ணங்கள் தொடர் நாவல் போட்டியில், “சிந்தா-ஜீவநதியவள் “ என்ற நாவல் கிராமியம் சார்ந்த கதைகள் பிரிவில் முதல் பரிசையும், பிரதிலிபி சூப்பர் ரைட்டர்ஸ்-3 போட்டியில், மூன்றாம் இடமும் பெற்றுள்ளது.இணையத்தில் , மதுரை வட்டார வழக்கி

Read More...

Achievements

+2 more
View All