Share this book with your friends

Seithithaazhil Vilambaram Seivathu Eppadi? / செய்தித்தாளில் விளம்பரம் செய்வது எப்படி?

Author Name: V. S. Roma | Format: Paperback | Genre : Self-Help | Other Details

எந்தவொரு வணிகத்தின் வெற்றிக்கும் விளம்பரம் அவசியம்

அடையாளம் மற்றும் விளம்பர பலகை விளம்பரத்தைப் பயன்படுத்தவும். இது விசித்திரமாகத் தோன்றினாலும், அடையாளங்கள் மற்றும் பிற விளம்பரப் பலகை விளம்பரங்கள் (பஸ் நிறுத்தங்கள், சுவரொட்டிகள் போன்றவை) மிகவும் சிறப்பாக செயல்படும்.

நிறுவனத்தைப் பற்றி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கொஞ்சம் சொல்லவும், உங்கள் தயாரிப்பைப் பயன்படுத்த அவர்களை நம்பவைக்கவும்.

சூன் 1836 இல் லா பிரசே என்ற செய்தித்தாள் தான் முதன் முதலில் தன் பக்கங்களில் பணம் வாங்கி விளம்பரம் செய்தது. தன்னுடைய விலையைக் குறைத்து வாசிப்பவர்களை விரிவாக்கி, மற்றும் லாபத்தை கூட்டியது. விரைவில் இந்த சூத்திரத்தை மற்ற பத்திரிக்கைகளும் பின்பற்றின. 1840 களில் வால்னீ பாமர், பாஸ்டனில் விளம்பர நிறுவனங்களின் முன்னோடியை நிறுவினார். அதே கால கட்டத்தில் பிரான்சின் சார்ல்ஸ்-லூஇஸ் ஹவாஸ் ஹவாஸ்விளம்பர புரோக்கரேசுகளை உள்ளடக்கி ஒருங்குபடுத்தப்பட்ட முதல் பிரெஞ்சு நிறுவனமாக்கினார். முதலில் செய்தித்தாள்களில் விளம்பர இடங்களுக்கு ஏஜென்சிகள் தான் புரோக்கர்களாக இருந்தன. N.W.ஆயர் & சன் தான் விளம்பர உள்ளடக்கத்திற்கு பொறுப்பு வகித்த முதல் முழு சேவை நிறுவனம். N. W. ஆயர் 1869 இல் பிலடெல்பியாவில் திறந்தது.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வி.எஸ்.ரோமா

கோவை திலகரோமாவாகிய நான் ரோமா என்கிற எனது வருமொழிப் பெயரில் எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும், யூடியூப்பராகவும் இயங்குகிறேன். யூடியூப் வழியாக குழந்தைகளுக்கு கதை சொல்லி வருகிறேன். முதியோர் வாழ்வைத் தொடங்கும் நான் எனது தனிமனித அனுபவங்களை உங்கள் முன்னால் விதைக்கிறேன். 

நன்றியுடன்
ரோமா

Read More...

Achievements

+9 more
View All