Share this book with your friends

Senniril Uraiyum Mathanki / செந்நீரில் உறையும் மதங்கி

Author Name: Praveena Thangaraj | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

உலகத்துல நிறைய இறப்பு நடக்குது. அதுவும் கொலையும் கொள்ளையும். அதிலும் பெண்ணை சர்வ சாதாரணமாக தன் சில நொடி இன்பத்திற்காக கற்பழித்து கொலை செய்து வெட்டி வீசுவதெல்லாம் தற்போது காபி குடிப்பது போல நடக்கிறது.

     பெண்ணை ஆற்று பள்ளத்திலும், பெட்டியில் வெட்டி பூட்டியும், எத்தனை விதமான கொடூரமாக உடலில் சித்ரவதை செய்ய முடியுமோ அத்தனையும் செய்து அழிப்பதும் புணரப்படுவதும் எல்லாம் ஆண்மகனின் செயலே அல்ல.

    எல்லார் வீட்டிலும் அக்கா தங்கை

Read More...
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Enter pincode for exact delivery dates

பிரவீணா தங்கராஜ்

  *செந்நீரில் உறையும் மதங்கி * என்ற நாவலின் எழுத்தாளராக அடையாளப்படுத்தி கொள்ளும் நான் சென்னையில் வாசிப்பவள். 

  சிறு வயதில் தங்கமலர் சிறுவர்மலர் கல்கண்டு இதழ் என்று புத்தகம் வாசிக்கும் எனது பயணம் இதோ தொடர்ந்து கொண்டே வந்து நாவல் எழுத்தாளராக உங்களுக்கு அறிமுகமாகின்றேன்.  

     நம் வாழ்வில் சின்ன சின்ன நிகழ்வுகளை சுவைப்பட எழுதி வைப்பதற்கு டை

Read More...

Achievements

+3 more
View All