Share this book with your friends

Sindhanai Puthidhu / சிந்தனை புதிது

Author Name: Aarur. Siva. Manivel | Format: Paperback | Genre : Poetry | Other Details

அகத்தியர் உடல்கொடுக்க காலங்கள் சீர் எடுக்க தமிழர் நாவழி வந்து செம்மொழி ஆனவளே... எம் தமிழே...உம்வழியில் 
என் கற்பனையும் கன்னி தமிழும் கலந்து கொண்ட வேளையில் பிறந்த குழந்தை கவிதைகளை உங்கள் முன்னே சமர்ப்பிக்கிறேன்  

எண்ணும் , எழுத்தும் ஒரு சேர எண்வகை மெய்ப்பாடும் ஒன்றினைந்து உருவான , என் பாக்களை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்....!!!!!

கடவுளின் மீது நம்பிக்கை இல்லை ,
அதனால் என் தாயும் தந்தையும் மூன்றாவதாய் தாய் தழிழையும் தெய்வமாய் வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்...

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஆருர். சிவ. மணிவேல்

வணக்கம் அன்பார்ந்த வாசகர்களே நான் ஆரூர்.சிவ.மணிவேல் 
நான் அரசு பள்ளியில் படித்து பின் அரசு கல்லூரியில் படித்து வெளிவந்த ஒரு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையை சார்ந்த ஒரு இளைஞன் நான்.
தாய் வளர்த்தது என்னவோ தமிழ் தான்.குறுகிய காலத்தில் தமிழ் எனக்கு சொல்லிக் கொடுத்ததை வைத்து தைய்ததே இந்த புத்தகம்...இதில் காதல் காமம் நண்பன் துரோகம் என்றது அனைத்து இருக்கிறது படியுங்கள் தமிழின் பால் சுவை உணருங்கள் நான்
நான் ஆரூர்.சிவ.மணிவேல்

Read More...

Achievements

+2 more
View All