Share this book with your friends

Thoondil Kayiru / தூண்டில் கயிறு

Author Name: Subha | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சுபத்ராவை காதலிக்கும் ரஞ்சித் டேனியல் வீரேந்திர குமார் என்ற இளைஞன் கதையின் தொடக்கத்திலேயே விபத்து ஒன்றில் சிக்கி இறக்கிறான். இதற்கிடையே, மீன்பிடித் தூண்டில் தயாரித்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் சுபத்ராவின் பெரியப்பா ராஜபூபதியை ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி தொடர்ந்து பயமுறுத்தி வருகிறது. அந்த அமானுஷ்யத்தின் பின்னணியை கண்டுபிடிக்க வரும் நரேன் – வைஜெயந்தி துப்பறியும் குழுவுக்கு காத்திருக்கும் திகில் திருப்பங்கள்தான் இக்கதை.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

சுபா

டி.சுரேஷ், ஏ.என்.பாலகிருஷ்ணன் இருவரும் தங்களுடைய முதல் எழுத்தைச் சேர்த்து சூடிக்கொண்ட பெயர் சுபா. துப்பறியும் நாவல்கள், சிறுகதைகள், திரைக்கதை, வசனம் என இவர்கள் களமிறங்கிய ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்தவர்கள். இவ்விரு நண்பர்களும் கல்லூரிக் காலத்திலிருந்து சேர்ந்து எழுதிவருகின்றனர். 450-க்கும் மேற்பட்ட நாவல்களையும், 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 100-க்கும் மேற்பட்ட திரைக்கதைகளையும் எழுதியிருக்கிறார்கள். ‘கனா கண்டேன்’, ‘அயன்’ ஆகிய திரைப்படங்கள், சுபாவின் நாவல்களைத் தழுவியவை. இவர்களின் பெரும்பாலான நாவல்களில் ஈகிள் ஐ டிடெக்டிவ் ஏஜென்சியின் நரேந்திரன், வைஜயந்தி கதாபாத்திரங்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கும். ஜான் சுந்தர், செல்வா, முருகேசன் ஆகியவையும் இவர்கள் உருவாக்கிய முக்கியப் கதாபாத்திரங்கள்.

Read More...

Achievements

+1 more
View All