You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஉணவே மருந்து மனிதா திருந்து என்னும் இந்தப் புத்தகத்தை ரா சுந்தரமூர்த்தி என்னும் நான் எழுதியிருக்கிறேன். இந்தப் புத்தகம் எதைப் பற்றியது என்றால் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பல்வேறு கவர்ச்சிகரமான கலப்படம் சார்ந்த பொருட்கள் அதனால் நமக்கு ஏற்படும் பின் விளைவுகள் பக்க விளைவுகள் மற்றும் அது கொண்டு போய் சேர்க்கும் மோசமான எல்லைகளை அதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு இந்த புத்தகம் ஆகும். இந்தப் புத்தகத்தில் யாரையும் எதையும் தாக்கியோ புண்படுத்திய நான் எழுதவில்லை. நமது தமிழ் மருத்துவத்தின் சிறப்பை உணர்த்த கூடிய அன்றாட உணவில் நாம் பயன்படுத்த வேண்டிய முக்கியமான ஒரு சில பொருட்களான பெருங்காயம் சோம்பு , சீரகம், மிளகு தானிய வகைகள், பருப்பு வகைகள், கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை, இஞ்சி பூண்டு போன்றவற்றின் மருத்துவ குணங்கள் மற்றும் அது நம் உடலுக்குத் தரும் பெரிய மருத்துவ பலன்களை பற்றி இந்த புத்தகத்தில் விரிவாக எடுத்து வைத்திருக்கிறேன்
கட்டுரை தொகுப்பு
ஆசிரியர் குறிப்பு. எனது பெயர் ரா. சுந்தரமூர்த்தி. நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன் படித்தேன். சென்னையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். பிறகு என் உயர்நிலைப் பள்ளியை அஞ்சுகம் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். என்னுடைய இளங்கலை தாவரவியல் மற்றும் உயிரியல் படிப்பை சென்னை புதுக்கல்லூரியில் நிறைவு செய்தேன். தற்போது மருந்தகத்தில் பணிபுரிகிறேன் அத்தோடு ஆசிரியராகவும் பணிபுரிகிறேன். நமக்குத் தெரிந்த 4 நல்ல விஷயங்களை பிறருக்கும் சொல்லி அவர்களுக்கு அறிவு வெளிச்சத்தை ஓட்டு மாறுவதில் இந்தப் புத்தகம் எழுதும் எண்ணம் என் எண்ணத்தில் எட்டிப்பார்த்தது. அதனால் எழுதத் தொடங்கினேன் என்னை ஊக்கப்படுத்தி அவர் என்னுடைய வளர்ப்பு தந்தை திரு இமாலயமன் அவர்கள். என்னை ஊக்கப்படுத்திய என் பெற்றோர்கள் என் அண்ணன்கள் என் தம்பிகள் என் தங்கை மற்றும் என்னுடைய ஆசிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடத்தை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறேன். இன்னும் எழுத ஆசைப்படுகிறேன் நிறைய படித்து அறிவை வளர்த்துக் கொண்டு நிச்சயம் என் படைப்புகளை வெளியிடுகிறேன் நன்றி
The items in your Cart will be deleted, click ok to proceed.