வேட்கை என்னும் இந்த கவிதை தொகுப்பு இயற்கையோடு மனிதன் இணைந்து இசைத்து வாழ வேண்டியது அவசியத்தை உணர்த்தும் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு ஆகும். இரவு வானத்தின் இதமான காட்சி, ம
காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பை வாசிக்கும் வாசகர்களுக்கு காதலின் ஆழத்தையும் காதலின் மகத்துவத்தையும் சொல்வதோடு மட்டுமல்லாமல் 90களில் காதலையும் 2000 ஆம் ஆண்டின் காதலையும் ஒ
ஒருமுறைதான் இது இலக்கணம் இல்லாத இலக்கியம் இல்லாத கட்டுரைகளை தொடாத கதைகளை சொல்லாத கவிதைகளை பாடாத வாழ்க்கையின் தேடலையும் பற்றியும் வாழ்க்கையில் நிதர்சனங்களை நாடவும் வடி
தீப்பற்றும் வானம் இது எழுச்சி ஊட்டும் கட்டுரைகளை தாங்கி வரும் ஒரு சிந்தனை கட்டுரை தொகுப்பு ஆகும். மாலை தொடங்கியவுடன் இருளை பூசிக்கொள்ளும் அந்த நாளின் இறுதி காலையில் சூரி
நீ தீ என் உயிரில் இது ஒட்டுமொத்தமாக காதலைப் பற்றி எழுதப்பட்ட ஒரு காதல் சார்ந்த புத்தகம். காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பை வாசிக்கும் வாசகர்களுக்கு காதலின் ஆழத்தையும் கா
வணக்கம் அன்பு உறவுகளே நான் எழுத்தாளர் டாக்டர் இமாலயன் சென்னை தமிழ்நாட்டில் இருந்து. அடிப்படையில் நான் ஒரு பள்ளி மாணவர்களுக்கான ஆசிரியர், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான
விடியல் தேடும் விழிகள் என்னும் சிறுகதைத் தொகுப்பான என்னுடைய முதல் தொகுப்பு நீண்ட நெடுங்காலம் என் சிந்தனையில் எழுந்த கதைகளின் தொகுப்பாக உங்கள்முன் படைக்கிறேன். இந்தப் பு
" மக்கள் முதல்வர்" திராவிடச் சூரியன் திரு மு க ஸ்டாலின் அவர்களின் புகழ் சொல்லும் வாழ்த்து கவிதை தொகுப்பு. மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர் டாக்டர் மு க ஸ்டாலின் அவர்களின
தேடத் தேட தொலைகிறாய் என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பை எழுதிய இளங்கோ. அக்ஷய் பாலாஜி நான்தான். சென்னையில் பிறந்து வளர்ந்தேன் இப்பொழுது ஏ எம் ஜெயின் கல்லூரியில் இரண்டாம் ஆண்ட
உணவே மருந்து மனிதா திருந்து என்னும் இந்தப் புத்தகத்தை ரா சுந்தரமூர்த்தி என்னும் நான் எழுதியிருக்கிறேன். இந்தப் புத்தகம் எதைப் பற்றியது என்றால் அன்றாட வாழ்க்கையில் நாம்
புத்தக முன்னுரை:- திருத்தங்கள் செய்யும் அற்புதங்கள் என்னும் இந்தப் புத்தகம் ராஜ் பிரகாஷ் என்னும் என்னால் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுப்பாகும். இதில் 10 சிறுகதைகள் இருக்கின்ற
மின்மினிகள் மாநாடு எனும் சிறுகதைத் தொகுப்பை எழுதி வெளியிடும் எனது பெயர் சி முத்தமிழ் செல்வம் நான் சென்னையில் பெருங்களத்தூர் பகுதியில் பிறந்து வளர்ந்து படித்து கொண்டிரு
கவியின் வியர்வை என்னும் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பில், சமூக சிந்தனைகளை தூண்டும் அடிப்படையில் பல கருத்துக்களை உள்ளடக்கிய கவிதைகளை படைத்து அளிக்கிறேன். நான் கல்லூரியி
காதல் நனைகிறது என்னும் இந்த கவிதைத் தொகுப்பின், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை அத்தனையும் காதல் கவிதைகளாக தான் இருக்கும். ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் தோன
ரகசிய தரிசனம் என்னும் இந்த கட்டுரைத் தொகுப்பின் வழியாக மனிதனுக்கு துன்ப நேரங்களில், இக்கட்டான சூழல்களில் , மன வலி மிகுந்த நேரங்களில் மன வெடிப்பின் காரணமாக ஏற்படும் மாறுதல
கசப்பு தந்த இனிப்பு என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பில் பல்வேறு அறம் சார்ந்த கருத்துக்களை ஆழமாக பதிய வைக்கும் நோக்கத்துடன் கதைகள் புனையப்பட்டு உண்மை கதைகளை இணைத்து சில உண
The gateway to the world of Economics this book desire to cultivate a strong ideology on economics. I am sure it will definitely be helpful and useful to obtain the fundamental and essential elements to be understood from the field of Economics.
This book also consists of the ideologies like shares, securities, dividends & debentures. Modern economic thoughts are also briefly explained.
I hope it will definitely not make you tir
The world of commerce is always like a boat floating in the sea. We can able to predict the rain but we can't predict when and where at what time shelter the storm and thunder comes. It is easy and possible to get the knowledge and accumulate the data into our natural system but the application of ideologies plays the vital role in the implementation of management ethics and rules in reality. For a successful organisation an effective management is most import
என் அன்பு தமிழ் உறவுகளுக்கு நம்மை இணைக்கும் இந்த அழகிய மொழி மற்றும் படைப்பு பாலம் வழியாக, உங்கள் அனைவரோடும் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நதிகள் பின்வாங்குவதில்லை என
புதுக்கவிதைகளின் தொகுப்பு, ஐக்கூ கவிதைகளின் பெட்டகம், மாறுபட்ட சிந்தனைகளை நவீனப்படுத்தி சுவையுடன் படைத்த அளித்திருக்கிறார். புலவர் இமாலயன் அவர்களின் அற்புதமான படைபு