Share this book with your friends

valusaaru idaiyinil / வலுசாறு இடையினில்

Author Name: Aalon Magari | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இது எனது  ஐந்தாவது நாவல். அடம் பிடிக்கும் மனிதர்கள் இடையே அடம்பிடித்து வளரும் மோதலுடனான அன்பின் பயணம்.. 

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ஆலோன் மகரி

வணக்கம், இவள், நந்தினி வெங்கடேசன். "ஆலோன் மகரி " என்னும் பெயரில் 2019 ஆம் ஆண்டில் இருந்து கதை எழுதி வருகிறேன். முதுகலை வணிக மேலாண்மை படித்த நான் எழுத்தின் மீது கொண்ட காதலால் அவ்வப்பொழுது கிறுக்கல்களாக கிறுக்கி வந்து , இப்போது கதை எழுதவும் தொடங்கி விட்டேன் . "தமிழ் " மீது கொண்ட பற்றும் இப்போது காதலாக மாறி வருகிறது . காதல் கொண்ட மனம் அமைதியாகுமா ? என் கையும் , பேனாவும் அதிகம் சந்தித்து கொண்டதால் கிறுக்கல்கள் கவிதைகளாக மாறியது . இப்போது கதைகளும் வெளி வர தொடங்கி விட்டது . "வாசிப்பு" தான் எனது மிக பெரிய போதை. அந்த போதையின் காரணமாக ஏற்பட்ட சிந்தனைகள் , கருத்துகள் , தோன்றும் கற்பனைகள் என அனைத்தும் இப்போது கதை வழியே உலகிற்கும் தெரியப்படுத்துகிறேன். என் எழுத்து உங்களுக்கும் ஒரு புது கற்பனையை கொடுக்கலாம் , நம்மில் சிலருக்கு ஒரே மாதிரியான சிந்தனை போக்கும் இருக்கலாம். மழலை நடையில் இருக்கும் எனக்கு வழிகாட்டி , நான் வெகு தூரம் நடக்க ஆசீர்வதியுங்கள் .

அன்புடன் , 

ஆலோன் மகரி

உங்களின் கருத்துகளை தெரிவிக்க: 

aalonmagari@gmail.com

Read More...

Achievements

+1 more
View All