Share this book with your friends

vannathupoochigal / வண்ணத்துப்பூச்சிகள்

Author Name: Arunachalam | Format: Paperback | Genre : Poetry | Other Details

வண்ணத்துப்பூச்சிகள், இது என்னை எழுத்துலகில் அறிமுகம் செய்யும் முதல் நூலாகும்.மனித வாழ்க்கையை எவனொருவனாலும் நிர்ணயித்து கூறமுடியாது. ஆனால்
நான் இந்த நூலின் மூலம் மனிதனின் வாழ்க்கையை பற்றி கூற முயன்றுள்ளேன். காதல் என்ற வார்த்தை பல யுகங்கள்  கடந்தும் காற்றை போல் மனிதன் உடலினுள் கலந்து பயணிக்கிறது. காதல், புரட்சி,இயற்கை,தாய்மை,பெண்மை, தனிமை,உழைப்பு, என்று பல வடிவங்களில் பொன்மொழிகளை
படைத்துள்ளேன்.இந்த நூலின் தாக்கம் மக்களிடையே எப்படி    இருக்கு

Read More...
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Enter pincode for exact delivery dates

Also Available On

அருணாச்சலம் மா

வணக்கம்.....
வண்ணத்துப்பூச்சிகள் என்ற நூலின் மூலம் எழுத்துலகில்
அறிமுகம் ஆகின்றேன்...என் பெயர் மா.அருணாச்சலம்....
எனது ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் டவுண் பகுதியில்
அமைந்துள்ளது.......நான் பொறியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்துள்ளேன்....எனது தந்தை எனக்கு சிறுவயதாக இருக்கும் போதே இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.....நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் 
வேலை செய்துகொண

Read More...

Achievements

+2 more
View All