Share this book with your friends

423 / 423

Author Name: Na Siva | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இக்கதையின் களம் ஒன்றும் புதுமையானதல்ல, ஆனால் அதற்கான காரணம் சற்று புதுமையானது தான். நாம் அன்றாடம் மிக சுலபமாக கடந்து செல்லும் விசயத்தில் இருக்கும் நுட்பமான பிரச்சனையை பற்றி பேசுவது தான் இந்த 423. இன்று நம் கண்களுக்கு பெரிதாக புலப்படாத இந்த விசயம் இனி வரும் காலங்களில் நம் சமூகத்தையே தீர்மானிக்க போகிறது என்று எண்ணும் பொழுது சற்று மிரட்சியாகத் தான் உள்ளது. அதே மிரட்சி உங்களுக்கும் ஏற்படுகிறதா என்று இக்கதையை படித்துவிட்டு கூறுங்கள்.

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ந.சிவா

இந்நாவலின் ஆசிரியர் சிவக்குமார் ஒரு பொறியியல் முதுகலை பட்டதாரி. கடந்த நான்கு வருடங்களாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சாத்தூரில் வசித்து வருகிறார். அரசியலையும் அது சார்ந்த நிகழ்வுகளையும் நெருக்கமாக கவனித்து வரும் இவர் 2014ல் சமூகம் சார்ந்த கட்டுரைகளை தன் வலைதளத்தில் எழுதத் தொடங்கினார். இதுவரை ஏழு கட்டுரைகளை எழுதியுள்ளார்.  பின்னர் 2017ம் ஆண்டில் "மை:இருளின் அதிகாரம்" என்னும் நாவலை வெளியிட்டார் பின் 2019ஆம் ஆண்டு "மரம் வெட்டும் பறவை" என்னும் நாவலை வெளியிட்டார். மேலும் இவர் இதுவரை 13 திகில் சிறுகதைகளை தன் வலைதளத்தில் எழுதியுள்ளார். சமூகம் சார்ந்த பிரச்சனைகளை சுவாரசியமாக விறுவிறுப்பாக அனைவரும் ஆர்வத்துடன் படிக்கும் வண்ணம் கதைகளாக எழுதுவதே  இவரின் நோக்கம். இந்நாவலிலும் அது பிரதிபலித்துள்ளது. 

Read More...

Achievements

+3 more
View All