Share this book with your friends

Avalum Naanum / அவளும் நானும் Part - 1 / பாகம் - 1

Author Name: Praveen Kumar | Format: Paperback | Genre : Poetry | Other Details

நீங்கள் கவிதை மீது காதல் கொண்டதனாலும் கதை மீது காதல் கொண்டதனாலும் இவை இரண்டும் இணைந்து காதலாக உருவம் எடுத்து வாசிப்பவர்களுக்கு பிரிவின்றி இல்லாமல் இக்கவிதையும் கதையும் ஒன்றுபட்டு காதலோடு எடுத்துச் செல்லுங்கள் காதலின் உருவமாக காட்சி தந்த ராமனும் சீதையும் கண்ணனும் ராதையும் அந்த காதலை இந்த காலத்திற்கு ஏற்ப காட்சி தரும் அவளும் நானும் காதல் காவியம்.

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பா. பிரவீன்

இவன் பள்ளி பருவத்தில் இருந்து கவிதை எழுதி கொண்டியிருக்கிறான். 
அப்போது இவனுக்கு காதல் என்றால் என்னவென்று தெரியாது. பலருக்கும் காதல் வந்த பிறகு கவிதை தோன்றும் இவனுக்கு கவிதை  வந்த பிறகு காதல் தோன்றியது. அந்த காதலின் தாக்கத்தால் இவன் முதலில் கவிதை எழுத தொடங்கினான். இவனுக்கு இது கடவுள் கொடுத்த பரிசு. அதை எழுதி காண்பித்தான் பலருக்கும் பிடித்தது. அதுக்கப்பறம் அவன் எழுதுவதை தொடங்கினான். அதுக்கப்புறம் கவிதையை நிறுத்திவிட்டு குறும் படத்திற்கு கதை எழுதி உருவாக்கத் தொடங்கினான். இவன் குறும்படத்தை எடுத்து முடித்துவிட்டு எதை சரியாக பண்ணவென்று தெரியாமல் நின்று கொண்டிருக்கும் போது அவன் நண்பன் இவனுக்கு உதவி செய்யுமாறு ஒரு விஷயத்தை சொன்னான். புதுசா ஏதாச்சும் பண்ண  நல்லா இருக்கும் என்று இவனிடம் கூறினான் அவன் நண்பன். அப்போது அவளுக்கு வந்த யோசனை கவிதையும் எழுதுகிறான் கதையும் எழுதுகிறான் இவை இரண்டையும் சேர்த்து எழுதலாம் என்று யோசித்தான். அப்போது ஒன்று அவனுக்கு ஞாபகம் வந்தது கவிதை படித்தால் உயிர் தோன்றும் கதை படித்தால் காட்சி தோன்றும் இவை இரண்டையும் ஒன்றாக படித்தால் உயிருள்ள காட்சி ஒன்று தோன்றும்.அதனால், தோன்றியது “அவளும் நானும்” என்கிற காதல் காவியம். 

Read More...

Achievements