Share this book with your friends

En Kannama / என் கண்ணம்மா

Author Name: Keerthana | Format: Paperback | Genre : Poetry | Other Details

'என் கண்ணம்மா'

இரண்டு வருடக் கவிதைகளின் தொகுப்பு. 

சாய்வு நாற்காலியில் அமர்ந்து, வாசிக்கும் போது, 

குழந்தைப் பருவ நினைவுகள் மயிலிறகாய் வருடும். 

அவள் சிரிப்பில் சிக்கிக்கொள்ளுங்கள் 

அவள் சேட்டையில், திணறிப்போவீர்கள் 

அவள் அமைதியில், சாந்தம் காண்பீர்கள்

ஒரு  கோப்பை தேநீருடன், 

கொஞ்சம் அமைதியும் சேர்த்து, 

சுவாசிக்க வேண்டியவள் 'என் கண்ணம்மா'.

Read More...
Paperback
Paperback 640

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கீர்த்தனா

கீர்த்தனா, சமூகப் பணியாளர். தன்னை தனக்குள் மட்டுமே தேடிக்கொண்டிருக்கும் பலர் போல் அல்லாமல், தான் எதிர்கொள்ளும் அனைத்து விதமான விருப்பு வெறுப்புகளின் ஊடே தன்னை கண்டு கழித்து கரையேரும் முயற்சியில் இருக்கும் இயல்பான பெண். விழிப்புடன் இருப்பாள், கண்ணில் படும் அனைத்தையும் கற்க விரும்பும் குழந்தை போல. வாசிப்பில் தொடங்கிய அடங்கா பசி, எழுத்தின் வழியே விரிகிறது.

Read More...

Achievements