Share this book with your friends

Gethsemane! / கெத்செமனே! இரட்சகரின் பாடு மரணம்

Author Name: Iona Publications | Format: Paperback | Genre : Others | Other Details

திருமதி எலன் ஜி. உவைட் அவர்களால் எழுதப்பட்ட யுகங்களின் வாஞ்சை என்னும் நூலின் ஒரு பகுதியே இந்த "கெத்செமனே" என்னும் புத்தகமாகும். , தேவன் அனுபவித்த பாவத்தின் கோரத்தினை இந்த புத்தகம் மிகவும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. தேவனுடைய அன்பை புரிந்து கொண்டு, அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக, தகுந்த சத்திய அறிந்து கொள்ள நாம் அனைவரும் படிக்க வேண்டிய அம்மையாரின் புத்தகங்களில் இதுவும் ஒன்றாகும்

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

எலன் ஜி. உவைட்

திருமதி எலன் ஜி. உவைட் அவர்கள்1827 முதல் 1915 வரையுள்ள காலகட்டங்களில் வாழ்த்த கிறிஸ்தவ எழுத்தாளராவார். தேவனுடைய நேரிடையான தரிசனங்களை பெற்று. கடைசிக்காலத்தில் வாழும் நமக்கு அவைகளை எழுதி வைத்துள்ளார்கள். அவருடைய எழுத்துக்களில், தேவ வல்லமை முழுவதுமாக வெளிப்படுகிறது. இரட்சிப்பின் சுவிசேஷத்தை முழுவதுமாக புரிந்து கொள்ளவும், தேவனுடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாகவும், அவருடைய எழுத்துக்கள் மூலமாக தேவன் நம்மை வழி நடத்துகிறார்

Read More...

Achievements

+11 more
View All