You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palகாதல்! அறிவு, அகந்தை, அகவை, அடையாளங்கள் கடந்தது. மனிதனின் மறதிக்கு அப்பாற்பட்டது.காதலை ஐம்புலன்களும் உணரும்.புலனெதுவும் இல்லா நிலையிலும் நிலைக்கும். ஆறு அறிவோ, ஓரறிவோ. எண்ணிக்கைகளை கடந்து நிலைக்கும். அகவிருள் நீக்கும், அற்புதங்கள் செய்யும். காலத்தால் அழியா அக்காதலை கொண்டாடுகிறது இந்நூல்.
வர்த்தினி
வர்த்தினி, வழக்கறிஞர் மற்றும் சட்ட நிபுணராக ஒப்பந்த மேலாண்மை, ஆவணப்படுத்தல், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆசிய குடியேற்றப் பணிகளுக்கு சட்ட ஆலோசணைகள் வழங்குதல் ஆகியவற்றில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர். மிகக் குறுகிய காலத்தில், தமிழ் இலக்கியத்தின் மீதான அவரது மகத்தான ஆவலும் ஆர்வமும், கவிதை உலகில் கால்தடங்களைப் பதிக்கத் தூண்டியது. பழமை மறவாத பண்புகளும் புதுமை தாங்கிய கருத்துகளும் கொண்ட அவரது கவிதைகள் அவருக்கு கவி முரசு விருது பெற்றுத்தந்தது.
The items in your Cart will be deleted, click ok to proceed.