Share this book with your friends

Kailaiyin Nadanam Hosuril / கயிலையின் நடனம் ஓசூரில்

Author Name: Adhavan Swamy | Format: Paperback | Genre : BODY, MIND & SPIRIT | Other Details

மந்திரங்களுக்கு எல்லாம் மூல மந்திரம் காயத்ரி மந்திரம் ஆகும் அதே போல என்னுடைய கயிலையின் நடனம் ஓசூரில் என்னும் புத்தகம் அன்னை மரகதாம்பாள் பரதநாட்டியம் ஆடி காட்டிய அக்னவின் அத்தாட்சியாகும் அக்னவின் விளக்கமும்  அன்னையின் அற்புத நடனமும் அதற்கான  காரணமும் தான் இவ்வுடலில் அமைந்திருக்கும் ஏழு சக்கர லிங்கங்களும் மற்றும் நான் பதித்த 12 ஜோதிர் லிங்கங்களும் ஆகும் இவ்ஜோதிர்லிங்கங்கள்காக .அன்னை மரகதாம்பாள் என் கனவில் கர்ப குடியில் இருந்து வெளி வந்து நடனமாடிக் காட்டியதை வெளிப்படுத்தும் நூல் இதுவாகும்.

Read More...
Paperback
Paperback 260

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஆதவன் சுவாமி

ஆதவன்சுவாமி என்று அழைக்கப்படும் சின்னசாமி, 76 வயதாகும் ஆன்மீக ஆசிரியர். கன்னடம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஐந்து வெளியீடுகளுடன் புகழ்பெற்ற ஆன்மீக ஆராய்ச்சியாளர் ஆவார். நூலக அறிவியலில் பின்புலம் கொண்ட இவர், கர்நாடக அரசில் பணிபுரியும் போது இரண்டு முதுகலைப் பட்டங்களைப் படித்துள்ளார். அவரது நிபுணத்துவம் ஆன்மீகத்தில் உள்ளது, மேலும் அவர் ஓசூர் நகரில் தாயப்பா என்ற விவசாயிக்கு பிறந்தார்.

Read More...

Achievements