Share this book with your friends

Kanavu Siragugal / கனவுச் சிறகுகள்

Author Name: Samura | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

"நாம் ஒவ்வொருவரும் சிறகுகளுடன் பிறந்திருக்கிறோம், தவழாதீர்கள்! சிறகை விரித்து மேலே பறக்கக் கற்றுக்கொள்ளுங்கள்" - ஐயா அப்துல் கலாம்.

கதைக்கரு:

      வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த மூன்று எஞ்ஜினியர்கள், கொடைக்கானலில் ஒன்றாக கூடி யாரும் எடுக்கக்கூடாத முடிவை எடுத்தார்கள். விதி, அவர்கள் எடுத்த முடிவை நிறைவேற்ற விடாமல் தடுத்தது. விரக்தியில் வாழ்க்கையின் விளிம்பிற்கு சென்றவர்கள், சந்தித்த தடைகளை எல்லாம் உடைத்து எறிந்து எப்படி சாதனையாளர்களாக மீண்டார்கள் என்பதே கதை. அந்த மூவரின் அனுபவம் வெறும் கதையல்ல இளைய சமுதாயத்தினருக்கு ஒரு பாடம்.

Read More...
Paperback
Paperback 210

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சமுர

சென்னையில் பிறந்த பட்டதாரியான சமுர, ஐயா அப்துல் கலாமை பின்பற்றுபவர். IT துறையில் 23 வருட அனுபவம் பெற்றவரான இவர் ஒரு வழிகாட்டி மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர். இவர் எழுதிய செம்மாரி நாவல் ஆயிரம் பிரதிக்கு மேல் விற்றுள்ளது. வசீகர நாடு இவரின் இன்னொரு புனைவுக் கதை படைப்பு. 

Read More...

Achievements

+11 more
View All