Share this book with your friends

Kuthirai Ennaammaa Seyyum. / குதிரை என்னாம்மா செய்யும். எண்ணங்களின் எழுத்துக் கோர்வை

Author Name: Deepa Senbagam | Format: Paperback | Genre : Poetry | Other Details

என் எண்ணங்களின் எழுத்துக் கோர்வை , எனும் இந்த கவிதைத் தொகுப்பில், பல வருடங்களாக முகநூலில் எழுதிய கவிதைகளை தொகுத்துள்ளேன். இது முதல் தொகுப்பு. முற்பகுதியில், என் சிறுவயது முதல்   நடந்த நிகழ்வுகளை , அதனதன் உணர்வில் கவிதைகளாக தந்துளேன். 

நிகழ்வுகள், இயற்கை ,பெண்ணியம், நவரசங்கள் ,என்னுள்ளே துளிப்பாக்கள் , எம்டன் மகள் எனும் பகுதிகளாக பிரித்து பகிர்ந்து உள்ளேன்.

கணினியில் சேர்த்து வைக்கப்பட்ட , கவிதைகளைப் புரட்டிய பொழுது தான், தீபா செண்பகம் என்ற கதாசிரியருக்கு முன் என்னுள் பிறந்த கவிதாயினி தீபா தெரிந்தார். தொகுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

Read More...
Paperback
Paperback 160

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தீபா செண்பகம்

தீபா செண்பகம் , இணையதளத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளர். இதுவரை 6நெடுந் தொடர் நாவல்கள், 5நாவல்கள், ஒரு நேரடி பதிப்புபுத்தகமும் வெளியிட்டுள்ளார். சகாப்தம் வலைத்தளம் நடத்திய வண்ணங்கள் தொடர் நாவல் போட்டியில், “சிந்தா-ஜீவநதியவள் “ என்ற நாவல் கிராமியம் சார்ந்த கதைகள் பிரிவில் முதல் பரிசையும், பிரதிலிபி சூப்பர் ரைட்டர்ஸ்-3 போட்டியில், மூன்றாம் இடமும் பெற்றுள்ளது.இணையத்தில் , மதுரை வட்டார வழக்கில் எழுதிய  “பாண்டிக் குடும்பம்” எனும் நெடுந் தொடர்  வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இது அவருடைய முதல் கவிதை தொகுப்பு. 

Read More...

Achievements

+2 more
View All