Share this book with your friends

MAATHANGAL IRANDU NATKAL PATHININDHU / ர.விச்சு வினோ POETRY

Author Name: R.vichu Vino | Format: Paperback | Genre : Others | Other Details

நான் சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறினேன் .இருக்கையில் அமர்ந்தேன் ,இயற்கையை ரசித்தேன்,என் இதய காற்றையும் சுவாசித்தேன் .சுவாசத்தின் போது கவிதை எழுதலாம் என்று தோன்றியது .கைகளில் பேனாவை  எடுத்தேன். சிந்திக்கத் தொடங்கியது என் மூளை .நான் கடந்து வந்த பாதையை எழுத தொடங்கினேன்.

மாதங்கள் இரண்டு நாட்கள்  பதினைந்து .இந்நூல்  உங்களையும் சுவாசிக்கும்  என்பது நிச்சயம் உண்டு .

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ர.விச்சு வினோ

இந்நுால் ஆசிரியர், ர.வினோத் சேலம் மாவட்டம்  வாழப்பாடி அருகிலுள்ள சிங்கபுரம் எனும் கிராமத்தை சேர்ந்தவர்.

சிறுவயதிலேயே கவிதை புனைவதில் ஆர்வம் கொண்ட இவர், தனது படைப்புகளுக்காக, வினோத் என்கிற பெயரை தனக்கு ர.விச்சு வினோ என புனைப்பெயராக சூடிக் கொண்டார்

Read More...

Achievements

+1 more
View All