Share this book with your friends

MARANATHTHIKKU PIN / மரணத்திற்கு பின்

Author Name: Heymonth Kumar | Format: Paperback | Genre : Young Adult Fiction | Other Details

இக்கதை கோபாலன் என்ற ஒரு மரியாதைக்குரிய நபரின் மரணத்திற்கு பிறகு நடந்த அற்புதங்களை அடுக்கி, அதன்மூலம் வாசகர்களுக்கு வாழ்வியலை கற்றுக் கொடுக்கிறது. படியுங்கள் நன்றி!

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஹேமந்த் குமார்

என் முழுப்பெயர் "வெ.ஹேமந்த் குமார்". நான் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெருந்துறையிலுள்ள துடுப்பதி என்ற கிராமத்தில் வாழ்கிறேன். நான் இளநிலை ஆங்கில இலக்கியம் பயின்று, இப்போது இளங்கல்வியியல் படித்து வருகிறேன். நான் முழுமையாக ஆங்கில வழி கல்விப் பயணம் கொண்டிருந்தாலும், என் தாய்மொழி தமிழை நான் என்றும் விட்டுக்கொடுத்ததில்லை. நான் ஆங்கில கவிதை எழுதுவதிலும் நாடக நடிப்பிலும் பல்வேறு பரிசுகள் பெற்றிருக்கிறேன். எனக்கு கிரேக்க புராணத்தில் ஆர்வம் அதிகம். நான் ஷேக்ஸ்பியரின் காலடிகளை பின்தொடர்கிறேன். என் கவிதை தத்துவக் கிறுக்கல்களுக்கு "@heymonthninja" என்ற புனைபெயருடன் சமூகவளைதலங்களில் தினசரி பதிவிட்டுவருகிறேன்.

Read More...

Achievements