Share this book with your friends

MUTHULAKSHMI RETTIYUM MUVAALUR AANIYUM / முத்துலட்சுமி ரெட்டியும் மூவலூர் அம்மையும் ஒரு நோக்கம், இரு ஆளுமைகள்

Author Name: Durai Ilamurugu | Format: Paperback | Genre : History & Politics | Other Details

பலகாலமாக தமிழ்நாட்டையும் , தென்னாட்டையும்  அச்சுறுத்தி வந்த புரையோடிய புண்ணாக  புற்று நோயினும் கொடிய நோயாக இருந்து வந்த தேவதாசிக் குலமுறை வழக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் கிள்ளி எறிந்த இரு பெரும் ஆளுமைகளும் பெண்களே என்பது தமிழர்க்கு பெருமை சேர்க்கும் செய்தியாகும் .அந்த இரு மாதர் குல மாணிக்கங்களான
மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியும், முவலூர் அன்னையும் ராமாமிர்தம் ஆகிய இருவரையும் இளந்தமிழர்களுக்கு மீள் அறிமுகம்செய்யும் முயற்சியே இந்த நூலாகும்

Read More...
Paperback
Paperback 249

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

துரை இளமுருகு

தமிழ் நாட்டின்  மையமாக விளங்கும் சரித்திரப்புகழ் பெற்ற திரிச்சிராப்பள்ளி
 மாநகரில்  வசிக்கும் இந்த நூலின் ஆசிரியர் தமிழ் நாட்டின் தொன்மையான வரலாறு குறித்த ஆய்வுகளில் மிகவும்   ஈடுபாடும் ,விருப்பமும் கொண்டவர். உள்ளது உள்ளபடி சொல்லுவது; உண்மையை தேடிப்பிடித்தாவது சொல்லுவது  இவை இர்ண்டும் இவருடைய  எழுத்துப் பணியின் அடிப்படை நோக்கமாகும்.  .  இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் இருபதற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரின்  நூல்களில்  "ராஜராஜசோழனின் மறுபக்கம்",, சிந்து முதல் காவிரிவரை ( நோசன் பிரஸ்) ஆகிய இரண்டும் சிறந்த முறையில் விற்பனையாகிக் கொண்டுள்ளன

Read More...

Achievements

+9 more
View All