Share this book with your friends

Panneer Thelitha Kanneer Thuligal / பன்னீர் தெளித்த கண்ணீர் துளிகள் Poetry Collection / கவிதை தொகுப்பு

Author Name: Selvamuthu Mannarraj | Format: Paperback | Genre : Poetry | Other Details

பன்னீர் தெளித்த கண்ணீர் துளிகள் என்ற இந்த புதுக்கவிதை நூல் கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ் அவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில்  இணையத்தளத்தில் எழுதிய  கவிதைகளில் சிறந்த கவிதைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவைகளை இதில் தொகுத்து வழங்கியுள்ளார். சமூகம், உறவுகள், இயற்க்கை, சமத்துவம், காதல், மலரும் நினைவுகள் என பல்வேறு சூழல்களை சிறப்பாக  கையாண்டு இந்த நூலை வடிவமைத்துள்ளார்.

Read More...
Paperback
Paperback 185

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

செல்வமுத்து மன்னார்ராஜ்

கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ் அவர்கள் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு கவியரங்குகளில் பங்குக்கொண்டு புதுக்கவிதைகளும் மரபுக்கவிதைகளும் படைத்து பல்வேறு  விருதுகளும் சான்றிதழ்களும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் கவிதைகள் பல்வேறு தொகுப்பு கவிதை நூல்களில் வெளிவந்துள்ளன.   

இந்த கவிதை நூல் பன்னீர் தெளித்த கண்ணீர்த்  துளிகள் இவருடைய முதல் கவிதை நூலாக வெளிவருகிறது.

Read More...

Achievements

+1 more
View All