Share this book with your friends

Sollamal Thotu Selum Thendral / சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

Author Name: Padma Grahadurai | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தென்மாவட்டத்தை சேர்ந்த இரு தொழில் குடும்பங்களின் தொழில் முறை மற்றும் பாரம்பரியம் , வாழ்க்கை முறைகள் பற்றி நாவல் சொல்கிறது.

மனதிற்குள் அன்பையும், காதலையும் சுமந்து கொண்டு வெளிக்காட்டத் தெரியாமல் தவித்திருக்கும் கணவன் - மனைவியின் நிலைமை, கல்லூரி காலத்திற்கு பிறகு தொடர முடியாமல் போன ஆண் - பெண் நட்பு , உறவுகளுக்கிடையேயான முட்டல், மோதல்கள், சொல்ல முடியாமல் மனதிற்குள் சுமந்து கொண்டிருந்த காதல் என பல்வேறுபட்ட மக்கள் நாவலில் தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கின்றனர்.

Read More...
Paperback
Paperback 400

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பத்மா கிரகதுரை

ஆசிரியர் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள ஏழாயிரம்பண்ணை .திருமணம் முடித்த ஊர் சிவகாசி .கணவர் தொழிலதிபர்.  இரண்டு  பிள்ளைகள்.எழுத்து துறைக்கு வந்து ஐந்து வருடங்களாகிறது. கவிதைதான் இவரது ஆரம்ப எழுத்து படி. பின் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து நாவல்களுக்குள் நுழைந்தார். இது வரை 41 நாவல்கள் எழுதியுள்ளார். அவை பல்வேறு பதிப்பகங்களிலும் , மாத நாவல்களிலும் வெளி வந்துள்ளன. பத்து சிறுகதைகள் எழுதியுள்ளார். அவை குங்குமம் , தினமலர்- வாரமலர் போன்ற வார புத்தகங்களில் வெளியாகின்றன.நாவல்களில் வரும் கதை மாந்தர்களுக்கேற்ப இவரது கவிதைகள் அமையும்.உறவு நெறிமுறைகள், கண்ணியம் காக்கும் காதல், கணவன் - மனைவி அன்பு, வட்டார மக்களின் வழக்குகள், செய்முறைகள் போன்றவை இவரது நாவல்களில் விரவிக் கிடக்கும்.

Read More...

Achievements