You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palபணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்ற புரிதல் வேண்டும் .இயற்கையோடு ஒன்றி நல்ல சமூகத்தை உருவாக்கும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும் .நல் ஆடவரே நாட்டின் பாதுகாப்பு ,இவ்வுலகம் மனிதர்கள் இன்றியும் இயங்கும் வல்லமை கொண்டது என்பதே நிதர்சனம்.குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு இந்த சமூகத்தில் அனைவருக்கும் உண்டு , நமக்கென்ன என்று ஒதுக்காமல் அனைவரும் முயன்றால் நாடு நன்மை பயக்கும்.மிக அழகான மாற்றத்தை வேண்டி..
பரமசிவம்
எப்பொழுதும் இவர் கவிதைகள் மிக எளிமையானதாகவும் இனிமையானதாகவும் இருக்கும் படி எழுதுவதில் தனி பெரும் பெருமை இவரையே சாரும் கவிதைகள் அனைத்தும் உள்ளார்ந்த அர்த்தங்களுடன் அருமையாகவும் அழகாகவும் எழுதுபவர்.
The items in your Cart will be deleted, click ok to proceed.