Share this book with your friends

Thelindha ennangal / தெளிந்த எண்ணங்கள்

Author Name: Ajay Balasubramaniyan | Format: Paperback | Genre : Poetry | Other Details

வளர்ந்து வரும் இளைய கவியான எனது படைப்பாக வெளிவரும் "தெளிந்த  எண்ணங்கள்" எனும் இக்கவிதைத் தொகுப்பானது 2021ஆம் ஆண்டிற்கான எனது முதல் வெளியீடாகும். வாழ்வில் நாம் கடக்கும் ஒவ்வொரு விடயங்களையும் உள்ளடக்கிய என் கவிதைகள் வாசகர்களான உங்களை மகிழ்விக்கும் என்பதில் நானும் மட்டற்ற மகிழ்வடைகிறேன்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அஜய் பாலசுப்ரமனியன்

இவர் புத்தகப்புழு இல்லை, ஆனால் இவர் எழுத்தால் அனைவரையும் புத்தகப் புழுவாக மாற்றிவிடுவார். எளிமையான வார்த்தைகள் மூலம் புரியவைத்துவிடுவார். யுவன் இசையாலும், நா முத்துக்குமார் பாடல் வரிகளாலும் உருவான கவிஞர் இவர்.

Read More...

Achievements