Share this book with your friends

Thirukkural Thenthuli Naanooru / திருக்குறள் தேன்துளி நானூறு

Author Name: R. Gangadaran | Format: Paperback | Genre : Philosophy | Other Details

சிறந்த நீதி நூலாகிய திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பாலில் அடங்கும் 1080 பாடல்களில் 400 பாடல்களுக்குப் பொருள் விளக்கம் உரைநடையில் அல்லாமல் எளிய கவிதை வடிவில் தருகின்ற புதிய முயற்சி இந்நூல்.

Read More...
Paperback
Paperback 215

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இரா. கங்காதரன்

கல்வியில் மிக ஆர்வம் கொண்டவராய், முதுகலைப் பட்டதாரியாகி, மாணாக்கர் கல்வி மற்றும் நல்லொழுக்க வளர்ச்சியே தம் கடமையாக கொண்டு, அரசுப் பள்ளியில் பணியாற்றி, ஓய்வு பெற்று, சென்னை விவேகானந்தாவில் சேர்ந்து பாடநூல் வழிகாட்டி மற்றும் இலக்கணப் பயிற்ச்சி நூல்களை ஆங்கிலத்தில் உருவாக்கி, பின்னர் ஆன்மீகத்தில் ஆழ்ந்து பக்திச் சுவை விளங்க சிவானுபவப் பாமாலை தந்தவரே இலக்கியச் சுவை ததும்ப திருக்குறள் பாக்களின் தெளிவுரையைத் தேன்துளிக் கவிதைகளாகத் தந்துள்ளார்.

Read More...

Achievements

+4 more
View All