Share this book with your friends

Ubari Nila / உபரி நிலா கவிதைத் தொகுப்பு

Author Name: Dr. S.A.V. Elanchezian | Format: Paperback | Genre : Poetry | Other Details
எழுத்தும் கலையும் ஒரு சமூகம் வாழ்ந்துகொண்டிருப்பதற்கான அடையாளம்
Read More...
Paperback
Paperback 195

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முனைவர். சி. அ. வ. இளஞ்செழியன்

ஒரு கலைஞன் கவிஞனாக படைப்பிடுகையில் அவனது எழுத்தில் முப்பரிமாணம் அழகியலாய்ப் புணரும். முப்பரிமாணம் மட்டுமின்றி எப்பரிமாணத்தினயும் தொட்டுப் பேசுகிற தனித்துவமும் கலைஞனின் எழுத்தில் காணக்கிடைக்கலாம். எதனொன்றையும் ஊடுருவிகிற யுக்தி அடிப்படைப்பண்பாகிக் கிடப்பதால் பிறர் சொல்லாததை அவனால் சொல்லவியலும். ஒரு துளியளவேனும் அவனது எழுத்துக்களில் வேடிக்கைப் பார்க்கும் சராசரியத்திலிருந்து விலகி உற்றுநோக்கியிருப்பதற்கான சான்றுகளைத் தனித்தெடுக்கமுடியும். ஓவியர் பிக்காஸோ; முன்புறத்தோற்றத்திலேயே பக்கவாட்டு மற்றும் பின்புறத்தோற்றத்தினையும் ஓர் ஓவியத்தில் முயற்சித்ததைப்போல எக்கோணத்தையும் முயற்சிப்போரக கலைஞர்கள் சிறப்புருகின்றனர். ஓவியம் புனையப்படாத கவிதை”, “கவிதை வரையப்படாத ஓவியம்; என அறிஞர்கள் இருபுலத்தின் ஒற்றுமை நலத்தினை தெற்றென மேற்கோளாக்கியிருப்பதிற்கு இணங்க இந் நூலின் ஆசிரியருக்கு அது சாத்தியமாகிறது போலும். சமகாலத்தின் ஓவியர் மற்றும் சிற்பியாகத் திறம் பெற்றுள்ள முனைவர். சி.அ.வ. இளஞ்செழியன் அவர்கள் கலைவரலாற்றாசிரியராகவும் திகழ்பவர். மேலும் எழுத்தாளர் மற்றும் கவிஞராகவும் என இன்னபிற பரிமாணங்களுடன் பன்முகத்தவராக இயல்புற்றவர்.
Read More...

Achievements

+2 more
View All