Share this book with your friends

Vaazhthal Inithu / வாழ்தல் இனிது

Author Name: G. K. Gnanadesikan | Format: Paperback | Genre : Poetry | Other Details

நல்லதும் கெட்டதும் கலந்த வாழ்வில், நலம் தரும் குணங்களை, நற்புராண நிகழ்வுகளைத் தொட்டுக் காட்டி, இயற்கையோடு இயைந்து வாழ்ந்து இன்புற வேண்டி, இவ் வசன கவிதை யை வழங்குகிறேன். என்னைத் தூண்டி விட்டு, தூக்கி விட்ட தூத்துக்குடி கவிஞர் பாலுவுக்கு நன்றி நவில்கிறேன். நலமாய் வாழ்க. நாளும் வளர்க.

Read More...
Paperback
Paperback 160

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஜி. கே. ஞானதேசிகன்

ஜி. கே. ஞானதேசிகன் ஐஓபியில் ஓய்வு பெற்ற நிர்வாகி, தற்போது 73 வயதுடையவர். மும்பை, சென்னை போன்ற நகரங்களிலும், கோயம்புத்தூர் போன்ற தொழிற்சாலை நகரங் களிலும் திருநெல்வேலி போன்ற வேளாண்மை நகரங்களிலும், சித்தாலந்தூர் போன்ற கிராமங்களிலும் பணியாற்றியவர். 1970-ல் பட்டப் படிப்பும்,மும்பை ஜம்னாலால் பாஜாஜ் இன்ஸ்டிடியூட் மேலாண்மை துறையில் பி.ஜி. டிப்ளோமாவும், இந்திய வங்கி அமைப்பின் சிஏஐஐபியும் முடித்துள்ளார். தம் வங்கித் துறையில் கிடைத்த அனுபவங்களை ‘E = Mc2’ என்ற தனது முந்தைய புத்தகத்தில் விவரித்துள்ளார். மனித இயல்பைப் பற்றியும், இயற்கையைப் பற்றியும் இந்தக் கவிதைகளில் வெளிப்படுத்திய கருத்துகள்/எண்ணங்கள் வாசகர்களின் உள்ளங்களில் ஒலிக்குமென நம்புகிறார்

Read More...

Achievements