Share this book with your friends

Yedho Oru Nadhiyil / ஏதோ ஒரு நதியில்

Author Name: Muthulakshmi Ragavan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கெளதம் டெக்ஸ்டைல் மில்லுக்குச் சொந்தக்காரன். அவன் திருமணம் செய்துகொண்ட பூஜாவுக்கு அவள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அகர்வால் மூலமாக பிரச்னைகள் வருகிறது. சிறு தீ நெருப்பாக பற்றி கெளதம் - பூஜா வாழ்வை புரட்டியெடுக்கிறது. ஊடலும் காதலும் வென்றதா தோற்றதா என்பதைச் சொல்லும் காதல் கதை இது.

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முத்துலட்சுமி ராகவன்

மறைந்த முத்துலட்சுமி ராகவன் ( எம்ஆர் என்று அழைக்கப்படுகிறார்) தன்னுடைய முதல் நாவலை எழுதத் தொடங்கியது 2009-ல்தான். மிகக் குறுகிய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 200 நாவல்கள் எழுதினார். தன் அண்ணனின் இழப்பைத் தாங்க முடியாமல் தவித்தபோது கணவரின் யோசனையைக் கேட்டு எழுத ஆரம்பித்தவர் இவர்.

 

Read More...

Achievements