Publish your book and sell across 150+ countries
ঐতিহ্যবাহী এক প্রকাশনার সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের বই নিজে প্রকাশ করার অভিঞ্জতা লাভ করুন
আমাদের সরঞ্জামগুলি ব্যবহার করে নিজের বইয়ের প্রচার করুন ও আরও বেশি সংখ্যক পাঠকের কাছে পৌঁছে যান
Start your writing journey with our FREE writing courses
"আপনার সাথে কাজ করে ও কথা বলে আমার ভালো অভিজ্ঞতা হল এবং নির্ধারিত সময়সীমার ভিতর প্রকাশনার সমস্ত কাজ পরিকল্পনা ও নিষ্পন্ন করায় আপনার দক্ষতা দেখে আমরা অভিভূত। "
Achievements
குமரி மாவட்ட பண்பாடும் மக்களும் தமிழக பொதுவெளியின் நடுவே ஒரு தனி அடையாளம். பொருளாதார, தொழில் வளர்ச்சி வேகமேறும் இன்றைய நவீன காலகட்டத்தில் உணவு தொடங்கி வட்டார மொழி
குமரி மாவட்ட பண்பாடும் மக்களும் தமிழக பொதுவெளியின் நடுவே ஒரு தனி அடையாளம். பொருளாதார, தொழில் வளர்ச்சி வேகமேறும் இன்றைய நவீன காலகட்டத்தில் உணவு தொடங்கி வட்டார மொழி வரை தனித்துவங்கள் கரைந்து ஒன்றே போல் ஆகி விடுகிற அளவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்தபடி இருக்கின்றன. இவ்வாறான சூழலில் இன்றைய தலைமுறையின் நடுவே நிகழ்கிற கதைக்களம் இது
ஆறு, கடல், மலை, மழையென இயற்கை சூழ பிறப்பினினும், பணியின் காரணமாக பாலையில் வசிப்பவன். காதலும், காதலாய் திரிந்த நாட்களும், பிரிவும், மீண்டும் காதல் முகம்பார்க்கத் துடிக்கும் ஏ
ஆறு, கடல், மலை, மழையென இயற்கை சூழ பிறப்பினினும், பணியின் காரணமாக பாலையில் வசிப்பவன். காதலும், காதலாய் திரிந்த நாட்களும், பிரிவும், மீண்டும் காதல் முகம்பார்க்கத் துடிக்கும் ஏக்கமும், எங்கோ மூலையில் சிறிதாய்ஒட்டிக்கொண்ட சமூகப்பார்வையும் யாரிடமும் பெரிதாய் பகிரப்படாததால், மனதிற்குள்ளே அசைபோடப்பட்டுவேறுவழியின்றி எழுத்துக்களாக, கிறுக்கல்களாக உருப்பெற்றுவிட்டன. என் எழுத்துக்களை கவிதைகளாகவும், என்னை எழுத்தாளனாகவும் கொண்டாடும் எனதன்பின் உடனிருப்புகளுக்காக இந்த இரண்டாவது கவிதைதொகுப்பு“விரலிடைப்பிடிநடை”.
ஆறு, கடல், மலை, மழையென இயற்கை சூழ பிறப்பினினும், பணியின் காரணமாக பாலையில் வசிப்பவன். காதலையும், காதலாய் திரிந்த நாட்களும், பிரிவும், மீண்டும் காதல் முகம்பார்க்கத் துடிக்கும
ஆறு, கடல், மலை, மழையென இயற்கை சூழ பிறப்பினினும், பணியின் காரணமாக பாலையில் வசிப்பவன். காதலையும், காதலாய் திரிந்த நாட்களும், பிரிவும், மீண்டும் காதல் முகம்பார்க்கத் துடிக்கும் ஏக்கமும், எங்கோ மூலையில் சிறிதாய் ஒட்டிக்கொண்ட சமூகப்பார்வையும் யாரிடமும் பெரிதாய் பகிரப்படாததால், மனதிற்குள்ளே அசைபோடப்பட்டு வேறுவழியின்றி எழுத்துக்களாக, கிறுக்கல்களாக உருப்பெற்றுவிட்டன. என் எழுத்துக்களை கவிதைகளாகவும், என்னை எழுத்தாளனாகவும் கொண்டாடும் எனதன்பின் உடனிருப்புகளுக்காக இந்த “நீ நான் நிலா”.
Are you sure you want to close this? You might lose all unsaved changes.