Share this book with your friends

Arivom- 2 / அறிவோம்- 2 அனைத்தும் படித்து அறிவோம்

Author Name: V. S. Roma | Format: Paperback | Genre : Sports & Games | Other Details

அறிவோம் -2

ஆவாரம் பூ ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் பூவாகும் ஆவாரம்பூவை உலர்த்தி ஒரு வேளைக்கு 15 கிராம் எடுத்து நீரில் போட்டு கசாயமாக்கி பால் சர்க்கரை சேர்த்து குடித்துவர உடல் சூடு நீரிழிவு நீர்கடுப்பு போன்ற நோய் தீரும் மேலும் ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் போகும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும் 

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

வி.எஸ்.ரோமா

நான்,

கோவை திலகரோமா,

ரோமா என்கிற புனைபெயரில்  எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும் மற்றும் யூடியூபராகவும் பணியாற்றி வருகிறேன். மேலும்  நான் யூடியூப் மூலம் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லி வருகிறேன். ஒரு வயதான நபராக  என் வாழ்க்கையைத்  தொடங்கி, எனது கடந்த கால தனிப்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றியுடன்
ரோமா

Read More...

Achievements

+9 more
View All