Share this book with your friends

Iyarkoo / இயற்கூ (கவிதையில் ஒரு விதை பொய்)

Author Name: Karkavi | Format: Paperback | Genre : Poetry | Other Details

அன்பார்ந்த வாசகர்களே எனது படைப்புகளுள் ஒன்றான இயற்கூ எனப்படும் இந்நூல்..இயல்பான நிகழ்வுகளை மனிதர்களின் மத்தியில் வெகு இயல்பாக அறியும் வகையில் தொகுத்து வழங்கியுள்ளேன்... இதனை படித்து இயல்பினுள் இனிமையை பருகுங்கள்....

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கார்கவி

அன்பார்ந்த வாசகர்களே வணக்கம்
நான்...கார்கவி@சேகா என்கிற Er.Prof.சே.கார்த்திகேயன்.ME., படித்தது பொறியியல் துறை என்றாலும் எனக்கு தமிழில் அலாதி ஈடுபாடு உண்டு, அந்த ஈடுபாடு இப்பொழுது வரை குறையவில்லை, குறைவதும் இல்லை. கிடைக்கும் சிறு வேளைகளில் எல்லாம் என் பேனை எழுதாத கவிகள் இல்லை, எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என் பெற்றோர்கள் எனது கடவுள்கள் என்பதால்... மூடநம்பிக்கை இல்லை,அதை எனது புத்தகம் தாங்களுக்கு தெளிவுபடுத்தும், எனது வரிகள் உங்களை பதப்படுத்தி மனதின் ஆழத்தில் அன்பின்,பண்பின், உயர்வின் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்...என்ற நம்பிக்கையுடன்  எனது உரையை முற்றும் செய்கிறேன்...
 நன்றி..

Read More...

Achievements

+2 more
View All