You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஅன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்..
எனது இந்த கவிஹைக்கூ புத்தகத்தில் கோர்த்து வைத்துள்ள ஒவ்வொரு கவிதை மாலைகளும் எனது புதுக்கவிகள்...நான் இதில் தமிழின் கவிதை நடையில் ஹைக்கூவின் புதுமாதிரியான கவிதை தொகுப்புகளை பதிவு செய்துள்ளேன்.
இந்த கவிஹைக்கூ கவிதைகள் வாழ்வியல் வழிமுறைகளை தெளிவான விளக்கும் வகையில் அமையும் என்று நம்புகிறேன்..
எல்லாம் நன்மைக்கே.. என்றும் என் பெற்றோர் ஆசியுடன்..
கார்கவி
அன்பார்ந்த வாசகர்களே வணக்கம்
நான்...கார்கவி@சேகா என்கிற Er.Prof.சே.கார்த்திகேயன்.ME., படித்தது பொறியியல் துறை என்றாலும் எனக்கு தமிழில் அலாதி ஈடுபாடு உண்டு, எனது இளம் வயதிலே பள்ளிப்பருவங்களில் அனைத்து கவிதை போட்டிகளிலும் பங்கேற்று முதல் பரிசு பெற்றேன்..அந்த ஈடுபாடு இப்பொழுது வரை குறையவில்லை,குறைவதும் இல்லை. கிடைக்கும் சிறு வேளைகளில் எல்லாம் என் பேனை எழுதாத கவிகள் இல்லை, எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என் பெற்றோர்கள் எனது கடவுள்கள் என்பதால்... மூடநம்பிக்கை இல்லை,அதை எனது புத்தகம் தாங்களுக்கு தெளிவுபடுத்தும், எனது வரிகள் உங்களை பதப்படுத்தி மனதின் ஆழத்தில் அன்பின்,பண்பின், உயர்வின் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்...என்ற நம்பிக்கையுடன் எனது உரையை முற்றும் செய்கிறேன்...
நன்றி..
The items in your Cart will be deleted, click ok to proceed.