Share this book with your friends

Aazhi / ஆழி

Author Name: R.c | Format: Paperback | Genre : Poetry | Other Details

இது இவன் கிறுக்கிய முதல் இலக்கியம். இவன் சந்தித்த நிகழ்வுகளின் தொகுப்பு.  ஆனால்,சுவையான அனுபவங்களை உள்ளடக்கியது. 

ஒரு தேநீர் என்ன செய்யும்? 

சில நிமிடங்களை சுகமாக்கும். அதுபோல ஒரு மன அமைதி இதைப் படிப்பதினால் ஏற்படும். 

உங்கள் வாழ்வின் சில தருணங்களை இனிமையாக்க இவன் 'ஆழி'-யின் 

ஆழத்தில் ஆழ்ந்திடுவீர்களாக. 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஆர். சி

என்னைப் பற்றி யாரும் என்னைவிட சிறப்பாகக் கூறிவிட முடியாது. 

தன்னைத் தானே மிகைப்படுத்துதல் ஞாயமாகவும் இராது. எழுத்துக்களின் வழியே என்னை யாரென்று அறிந்துக்கொள்ளவும்.

பின்குறிப்பு: என் எழுத்துக்களில் எனைத் தேட வேண்டாம். 

Read More...

Achievements