Share this book with your friends

Agathuppaal / அகத்துப்பால்

Author Name: Gokulan | Format: Paperback | Genre : Poetry | Other Details

காதலுக்குள்ளிருக்கும் கதகதப்பும் கண்ணீரும் காமமும் பல நிரந்தலில் ஓடும். அந்த நிறங்களையும் அதன் நிழல்களையும் கைக்குள் அடக்கும் முயற்சிதான் அகத்துப்பால். காதலருக்கிடையே சொல்லாத வார்த்தைகளும் சொல்லில் அடங்கா உணர்ச்சிகளும் சிந்தாமல் இந்த கவிதை வரிகளில் நீங்கள் சுவைக்க செதுக்கியிருக்கின்றேன்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கோகுலன்

கோகுலன் 

கோகுலன் எனும் கோகுல் சுந்தர் எழுதும் ஆறாவது புத்தகம் அகத்துப்பால். பல ஆங்கில புத்தகங்களை எழுதிய பின் தன் காதல் தமிழில் எழுதி வெளியிடும் முதல் புத்தகம் அகத்துப்பால். தொடர்பியல் வல்லுனரான இவர் மார்க்கெட்டிங் மற்றும் மக்கள் தொடர்பியலில் 20 ஆண்டுகளாக பயணித்துள்ளார்.

Read More...

Achievements

+2 more
View All