Share this book with your friends

Amma Endroru Thevathai / அம்மா என்றொரு தேவதை Poems Of Motherhood

Author Name: B. Bharathkannan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

 அம்மா,
ஈன்றெடுத்தவள் மட்டுமல்ல,
உலகின் நிறங்களை உனக்குள் பதிக்கும் முதல் மனுஷி,
அவளிடம் எதிர்பார்ப்புகள் தங்குவதில்லை,
ஆனால்,
அவளிடம் எதிர்பார்க்காமல் வாழ்க்கையே இல்லை,
இன்றியமையாதவள்,
இமைகளுக்குள் வைத்துக்காப்பவள்,
கடவுளை வணங்க கோவிலை அடைகிற நாம் ஏற்கெனவே கருவறையிலிருந்து வந்தவர்தாம்,
அந்தப்பெருமையைத்தந்தும் பெருமிதம் கொள்ளாத ஜூவன் அம்மா, 
அவள் காக்கப்படவேண்டியவள்,
உயரத்தில்வைத்து போற்றப்படவேண்டியவள்....
உலகம் இயங்குவது உலவுகின்ற உதவுகின்ற உயிர்ப்பிக்கின்ற அம்மாக்களால்...

கவிஞர்

ப.பாரத்கண்ணன்.

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ப.பாரத்கண்ணன்

கவிஞர்

ப.பாரத்கண்ணன்.

Read More...

Achievements

+1 more
View All