Share this book with your friends

Dheivigathin Kadhal Anubava Karuthukkal - Thirukkural / தெய்வீகத்தின் காதல் அனுபவ கருத்துக்கள் - திருக்குறள்

Author Name: Sivan Arul Raja | Format: Paperback | Genre : Philosophy | Other Details

தெய்வீக புலவர் திருவள்ளுவ பெருந்தகை சாதாரண மனித நிலைக்கு இறங்கி வந்து ஒரு காதலன் போலவும் ஒரு காதலி போலவும் வாழ்ந்து காதலித்து மகிழ்ச்சியடைந்து, பின்னர் துண்பம் அடைந்து மீண்டும் இன்பம் அடையும் அனுபவ வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் கண்டு பூரிப்படையுங்கள், காதல் உலக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிபட்ச மகிழ்ச்சி, எனினும் காதல் வழியாக நிரந்தர மகிழ்ச்சிக்குள் செல்ல முடியுமா,  முடியும், எவ்வாறு, முடிவு உங்களிடம்.

Read More...
Paperback
Paperback 225

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சிவன் அருள்ராஜா

சிவன் அருள்ராஜா என பெயரிடப் பட்டுள்ள க. லட்சுமணமூர்த்தி ஒரு பக்தியான குடும்பத்தில் பிறந்து பல கடவுள்களை வணங்கி வளர்ந்தவர். சைவ உணவு மட்டும் பரிந்துரைப்பவர். கூர்வுணர்வு திறன் மூலம் பல தெய்வங்களுடன் பேசும் திறனுடையவர் . தனது 28 வயதில் தியான பயிற்சி ஆரம்பித்தார். சில யோகாசணங்கள், பிரணாயமம், சூரிய வழிபாடு செய்பவர். அவர் தெய்வத்தின் அருளால் பேராணந்தத்தை  உருவாக்கி உலகுக்கு நன்மை செய்பவர்.

தமிழ் நாடு அரசாங்கத்தில் சென்னை தலைமை செயலகத்தில் இரண்டாம் நிலை அலுவலராக கூடுதல் செயலாளராக சேவை செய்தவர். மனித சமுதாயத்தை நேசிப்பதாலும் மக்களின் ஆன்மீக முன்னேற்றத்தின் அக்கறையுடனும் உலக மக்கள் நலன் கருதியும் இப்புத்தகம் வெளியிட உழைத்துள்ளார்.

Read More...

Achievements

+2 more
View All