Share this book with your friends

En kalla thooriga / என் கள்ளத் தூரிகா

Author Name: Subramaniyan | Format: Paperback | Genre : Poetry | Other Details

காதல் ஒரு மனிதனை கவி வரைய செய்யாமல் இருபப்தில்லை...

கவி என்றாலே அழகு தான்... அந்த கவியுடன் காதல் கலந்தால்...!!??

நித்தம் காணும் நிறமெல்லாம் கவியாய் வானவில் வரையாதோ...!!??

அந்த கவி வானவில் தான் இந்த கவி தொகுப்பு..!! நான் கண்ட, கேட்ட, பழகிய, ரசித்த எல்லாம் இங்கு வானவில்லாக பல வண்ணங்களை வீசியுள்ளன...!!! 

வண்ணங்களில் மூழ்கி முத்தெடுக்க வாங்கி படியுங்கள்...!!!

Read More...
Paperback
Paperback 165

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சுப்பிரமணியன்

கணினி அறிவியல் பட்டதாரி ஆன எனக்கு கதை கவிதைகள் மீது ஏற்பட்ட தீராக் காதலினால் எனது கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாகவே இருந்தது. அதன் விளைவாக வெளிவந்த புத்தகம் தான் " நிழலுடன் ஒரு பயணம்". அதன் தொடர்ச்சியாக காதல் கடலில் அனைவரும் மூழ்கி முத்தெடுக்கவெனவே நான் தொடுத்த கவி மாலை "என் கள்ளத் தூரிகா..."

Read More...

Achievements

+6 more
View All