Share this book with your friends

IRAVIN MARMA M / இரவின் மர்மம்

Author Name: SHABNAM SULTHANA | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

நம் கதையின் கதாநாயகன் ACP கண்ணன்.  அவருக்கு  ஒரு மர்டர் கேஸ் விசாரணைக்கு வந்தது. அதில்  மர்மமான  முறையில் நடந்த  ஓர்  தற்கொலையை   விசாரிக்கும்பொழுது, நடந்த தற்கொலை  எல்லாம்  தற்கொலை  அல்ல  எல்லாம்  திட்டம் தீட்டி நடந்த  கொலை  என்று  தெரியவந்தது . கொலையைச்  செய்தது  ஒருவரா ? அல்லது  ஓர் கூட்டமா ? எதற்காக  நடந்தது  என்று விறுவிறுப்பான கதை காலத்தைக் கொண்டது இக்கதை. இந்த மர்ம கதையைப் பற்றி அறிய "இரவின் மர்மம்" என்ற கதையைப் படியுங்கள் .

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

ஷப்னம் சுல்தானா

எனக்கு க்ரைம் நாவல்  அதிலும் அறிவியல் சிந்தனைகளை எனது எழுத்து மூலம் கொடுப்பது  மிகவும் பிடித்தமான  ஒன்றாகும். இது எனது முதல் படைப்பு 

Read More...

Achievements