Share this book with your friends

KAVITHAI SERPPANGAL / கவிதைச்சிற்பங்கள் வார்த்தைகளால் வடித்த கவிச்சிலை

Author Name: Periyarmannan P | Format: Paperback | Genre : Poetry | Other Details

கவிஞர். பெ.பெரியார்மன்னன் தொகுத்துள்ள இக்கவிதை நுாலில் அழகுத்தமிழில் அற்புதமான 69 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் இந்நுாலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் கவர்ந்திழுக்கும். ஒன்றையொன்று விஞ்சும் வகையில், கவிஞர்கள் தனது கவித்திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.கவிதைகள் புனைய விரும்புவோருக்கு இந்நுால் ஊக்கமளிக்கும்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவிஞர்.பெ.பெரியார்மன்னன்

நுாலாசிரியர் கவிஞர்.பெ.பெரியார்மன்னன், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். சிறந்த கல்வியாளர்.  மழலைக்காவியம், கிள்ளைமொழி, ஊஞ்சல் ஆகிய குழந்தைகளுக்கான சிறார் பாடல் நுால்களை எழுதியவர். ‘மழலைக்காவியம்’ நுாலில் இருந்து 3 கதைப்பாடல்கள் சாகித்ய அகடமி சிறுவர்கள் கதைப்பாடல் தொகுப்பு நுாலில் இடம்பெற்றுள்ளது. ‘கிள்ளைமொழி’ நுாலுக்கு சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான விருது கிடைத்துள்ளது. இவரது ‘பேசும் மெளனங்கள்’ கவிதை நுால் மற்றும் ‘விந்தை மனிதர்கள்’ கட்டுரை நுால்கள், இணைய வழியில் விற்பனையாகி வருகிறது. ‘வியப்பூட்டும் வழிபாடுகள்’  ஆன்மீக நுால், அபூர்வமான கிராமியக் கோவில்கள் குறித்த கட்டுரைகளை உள்ளடக்கியதாகும்.  

Read More...

Achievements

+8 more
View All