Share this book with your friends

Kesavamurthy Rajagopalanin Therndhu Edukapatta Siru Kathaigal / கேசவமூர்த்தி ராஜகோபாலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

Author Name: Kesavamurthy Rajagopalan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பசிபிக் பெருங்கடலின் ஆழத்தை அறிந்து கொள்வதை விட மிகக் கடினமான பணி -- மனித மனங்களின் ஆழத்தில் ஒளிந்து உள்ள உணர்வுகளை அறிந்து கொள்வது.அதை தன் கதை மாந்தர்களின் வழியே வெளிக் கொணர்வதே இந்த நூலில் உள்ள கதைகளின் சிறப்பாகும்.

Read More...
Paperback
Paperback 285

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கேசவமூர்த்தி ராஜகோபாலன்

கேசவ மூர்த்தி ராஜகோபாலன்...

இவருக்கு சமூகத்தை கூர்ந்து கவனித்து அதில் இருந்தே கதைகளை உருவாக்கும் திறன் இயற்கையாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.பல்வேறு சிக்கலான, நுட்பமான வாழ்வியல் பிரச்சினைகளை சமூகத்தின் பல்வேறு நிலைகளில் வாழும் மனிதர்கள் குறித்து பேசுவது மட்டும் அல்லாமல் அவற்றிற்கு தீர்வும் தருவது சிறப்பானது.எழுத்தாளர்கள் பலரும் தொடத் தயங்கும் விஷயங்களை கொஞ்சம் தவறினாலும் விபரீதமாகி விடும் பல கதைகளை கத்தி மேல் நடப்பது போல் எழுதி உள்ளதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.ஏராளமான கதைகள் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளரோ என்று எண்ண வைக்கும் வகையான எழுத்துக்கள்.. கண்டிப்பாக சிறுகதை உலகில் இந்நூல் பேசுபொருளாக மாறும் என்று கருதுகிறேன்.

Read More...

Achievements

+1 more
View All