Share this book with your friends

Manasa Thadi En Manikuyile / மனச தாடி என் மணிக்குயிலே பாண்டிக் குடும்பம்

Author Name: Deepa Senbagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பாண்டி குடும்பம் ,எழுத்தாளர் தீபா செண்பகம் அவர்களால் ,மதுரை வட்டார வழக்கில் இணையத்தில் எழுதப்பட்ட தொடர் . ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் வாழ்வியலை , நான்கு தலைமுறை கதாபாத்திரங்களோடு, விவரிக்கும் முழு நீள குடும்ப சித்திரம்  பாகங்களாகத் தொடர்கிறது. இந்த தொடர்களைத் தனிக் கதைகளாகவும் வாசிக்கலாம். 

பாண்டி குடும்பம் in …மனச தாடி என் மணிக்குயிலே, தான்வி கல்யாண வைபோகமே , மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே, ராகம் தேடும் வானம்பாடிகள்  ஆகியவை, இணைய புத்தகமாக உள்ளது.


முதல் கதை, மனச தாடி மணிக்குயிலே , பாண்டி குடும்பத்தின் பெண்மகள் கதை நாயகி பூங்குயிலின்  முதல் திருமணம் தோல்வியில் முடிகிறது. குடும்பத்தினர் அதிரடியாக , நாயகன் செல்வமணிக்கு மறுமணம் செய்து வைக்கிறார்கள். அந்த வாழ்வில் அவர்களுடைய தயக்கங்கள், பிரச்சனைகள் அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதே கதை.  தற்போது அச்சு புத்தகமாக வெளியிடப்படுகிறது. 

Read More...
Paperback
Paperback 700

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

தீபா செண்பகம்

தீபா செண்பகம் , இணையதளத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளர். இதுவரை 7நெடுந் தொடர் நாவல்கள், 5நாவல்கள், ஒரு நேரடி பதிப்புபுத்தகமும் வெளியிட்டுள்ளார். சகாப்தம் வலைத்தளம் நடத்திய வண்ணங்கள் தொடர் நாவல் போட்டியில், “சிந்தா-ஜீவநதியவள் “ என்ற நாவல் கிராமியம் சார்ந்த கதைகள் பிரிவில் முதல் பரிசையும், பிரதிலிபி சூப்பர் ரைட்டர்ஸ்-3 போட்டியில், மூன்றாம் இடமும் பெற்றுள்ளது.இணையத்தில் , மதுரை வட்டார வழக்கில் எழுதிய  “பாண்டிக் குடும்பம்” எனும் நெடுந் தொடர்  வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Read More...

Achievements

+2 more
View All